wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் பகுதி-2 ஒன்பதாம் வகுப்பு

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

'பொறை'- என்பதன் பொருள்

a)

குற்றம்

b)

குணம்

c)

கல்வி

d)

பொறுமை

2.

தீரா இடும்பை தருவது எது?

a)

ஆராயாமை, ஐயப்படுதல்

b)

குணம், குற்றம்

c)

பெருமை, சிறுமை

d)

நாடாமை, பேணாமை

3.

நுட்பமான கேள்வி அறிவு உடையவர்கள்______

a)

புலவர்கள்

b)

சான்றோர்கள்

c)

கவிஞர்கள்

d)

தலைவர்கள்

4.

கேட்பதால் பெறும் அறிவு______.

a)

கல்விச் செல்வம்

b)

செவிச் செல்வம்

c)

மகத்துவச் செல்வம்

d)

அறிவுச்செல்வம்

5.

பசுங்கலத்தில் பெய்த நீர்____

a)

பாதுகாப்பானது

b)

பாதுகாப்பற்றது

c)

சிறப்பானது

d)

சீரானது

6.

ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் காரணம்____

a)

ஊழ்வினைப் பயன்

b)

அவரவர் செயல்பாடு

c)

முற்பிறவி பலன்

d)

முன்னோர்கள் செய்த நற்செயல்

7.

'குணம்நாடிக் குற்றமும் நாடி' இக்குறளில் பயின்று வந்துள்ள அணி____

a)

தற்குறிப்பேற்ற அணி

b)

உவமையணி

c)

சொற்பொருள் பின்வருநிலையணி

d)

ஏகதேச உருவக அணி

8.

தீரா இடும்பை தரும்- இதில் 'இடும்பை'-என்பதன் பொருள்

a)

கண்டம்

b)

துன்பம்

c)

இன்பம்

d)

காலம்

9.

தாயின் பசியைக் கண்டபோதும் ______ பழிக்கும் செயல்களைச் செய்யாதே.

a)

தந்தை

b)

சான்றோர்

c)

ஆசிரியர்

d)

உடன் பிறந்தோர்

10.

தகாத செயல்களுக்கு வெட்கப்படாமை, தக்கவற்றை நாடாமை, பிறரிடம் அன்பு இல்லாமை ஆகியவை யாருடைய செயல்கள்?

a)

பேதையின்

b)

தீய நட்பின்

c)

பழைமையின்

d)

கேள்வியின்