NEW
Font size
Worksheetsசிற்றகள் ஓளி
Total questions: 10
Worksheet time: 5mins
மாலவன் குன்றம் என அழைக்கப்படும் ஊர்
திருத்தணி
திருப்பதி
திருச்செந்தூர்
திருப்பரங்குன்றம்
வேலவன் குன்றம் என அழைக்கப்படும் ஊர்
திருத்தணி
திருப்பதி
திருச்செந்தூர்
திருப்பரங்குன்றம்
விடுதலை விழா கொண்டாடப்படும் நாள்
1950-ம் ஆகஸ்ட் 15
1952 ஆகஸ்ட் 15
1947 ஆகஸ்ட் 15
1946 ஆகஸ்ட் 15
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்
வள்ளுவர்
சாத்தனார்
இளங்கோவடிகள்
கவிமணி
இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர் ____
மணிவர்மன்
மார்ஷல் நேசமணி
ம.பொ.சி
மா. சங்கரலிங்கம்
வடக்கு எல்லை தமிழ் மக்களை ஒருங்கிணைத்து தமிழ் உணர்வு கொள்ளச் செய்தவர்
காமராசர்
பிரகாசம்
மங்கலங்கிழார்
ம.பொ.சி
ஆஸ்திரிய நாட்டு தலைநகர்
வியன்னா
மாஸ்கோ
லண்டன்
டெல்லி
தமிழினத்தின் பொதுச்சொத்து ______
மணிமேகலை
சிலப்பதிகாரம்
வளையாபதி
சீவக சிந்தாமணி
தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம் என்று முழங்கியவர்
பாரதியார்
பாரதிதாசன்
வ.உ.சி
ம.பொ சிவஞானம்
இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானம் எங்கே நிறைவேற்றப்பட்டது
டெல்லி
ஆந்திரா
பம்பாய்
ஒடிசா
