wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 3 - வகுப்பு 10

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

உண்டாலம்ம இவ்வுலகம் எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்

a)

அகநானூறு

b)

புறநானூறு

c)

கலித்தொகை

d)

பரிபாடல்

2.

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று

a)

சிலப்பதிகாரம்

b)

அகநானூறு

c)

திருவள்ளுவமாலை

d)

மலைபடுகடாம்

3.

அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என பாடும் நூல்

a)

நற்றினை

b)

குறுந்தொகை

c)

ஐங்குறுநூறு

d)

திருக்குறள்

4.

வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நூல்

a)

குறுந்தொகை

b)

நெடுந்தொகை

c)

நறுந்தொகை

d)

புறநானூறு

5.

விருந்தே புதுமை என்று கூறியவர்

a)

பவணந்தி முனிவர்

b)

தொல்காப்பியர்

c)

கபிலர்

d)

கம்பர்

6.

மலைபடுகடாம் என்ற நூலின் வேறு பெயர்

a)

திருமுருகாற்றுப்படை

b)

சிறுபாணாற்றுப்படை

c)

பெரும்பாணாற்றுப்படை

d)

கூத்தராற்றுப்படை

7.

சீவலமாறன் என்று அழைக்கப்படுபவர்

a)

ராஜராஜ சோழன்

b)

குசேல பாண்டியன்

c)

அதிவீரராம பாண்டியன்

d)

இடைக்காடனார்

8.

மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்று கூறியவர்

a)

திருவள்ளுவர்

b)

ஔவையார்

c)

அதியமான்

d)

சேரல் இரும்பொறை

9.

விளித்தொடர் சான்று

a)

பாடினாள் கண்ணகி

b)

கேட்ட பாடல்

c)

பாடி மகிழ்ந்தனர்

d)

நண்பா எழுது

10.

அடுக்குத் தொடர் சான்று

a)

பலபல

b)

மடமட

c)

வாழ்க வாழ்க

d)

சாலச் சிறந்தது

11.

பெயரெச்சத் தொடர் சான்று

a)

பாடி மகிழ்ந்தனர்

b)

கேட்ட பாடல்

c)

கட்டுரையைப் படித்தாள்

d)

கண்ணன் பாடினான்

12.

தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

a)

ஐந்து

b)

ஆறு

c)

ஒன்பது

d)

எட்டு

13.

உரிச்சொல் தொடர் சான்று

a)

சாலச் சிறந்தது

b)

மற்றொன்று

c)

கேட்ட பாடல்

d)

பாடினாள் கண்ணகி

14.

பழகப் பழகப் பாலும் புளிக்கும் - எவ்வகை தொடர்

a)

உரிச்சொல் தொடர்

b)

வேற்றுமைத் தொடர்

c)

அடுக்குத்தொடர்

d)

எழுவாய் தொடர்

15.

வேற்றுமைத் தொடர் சான்று தருக

a)

பாடி மகிழ்ந்தனர்

b)

கேட்ட பாடல்

c)

மற்றொன்று

d)

கட்டுரையைப் படித்தாள்

16.

இடைச்சொல்தொடர் சான்று தருக

a)

மற்றொன்று

b)

சாலச் சிறந்தது

c)

கேட்ட பாடல்

d)

பாடினாள் கண்ணகி

17.

எழுவாய்த் தொடர் சான்று தருக

a)

கண்ணன் பாடினான்

b)

பாடினான் கண்ணன்

c)

பாடிய கண்ணன்

d)

கேட்ட பாடல்

18.

காசிக்காண்டம் என்பது

a)

காசி நகரத்தின் வரலாற்றைக் கூறுவது

b)

காசி நகரத்தின் சிறப்பைக் கூறுவது

c)

காசி நகரத்தின் பெருமையைக் கூறுவது

d)

காசி நகரத்தின் தன்மையைக் கூறுவது

19.

மலைபடுகடாம் என்னும் பாடலில் சிறப்பிக்கப்படும் பாட்டுடைத் தலைவன் யார்?

a)

நன்னன்

b)

பாரி

c)

கீரந்தையார்

d)

தமிழழகனார்

20.

வினைமுற்றுத் தொடர் சான்று தருக

a)

பாடி மகிழ்ந்தனர்

b)

பாடிய பாடல்

c)

பாடினாள் கண்ணகி

d)

பாடிய கண்ணன்