NEW
Font size
Worksheets14 July 2021 IBQ (நீதிமொழிகள் 16:18 - நீதிமொழிகள் 21:2)
Total questions: 10
Worksheet time: 5mins
விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் ___________ பெறுவான்;
நன்மை
கிருபை
பரிசு
தீமை
பேலியாளின் மகன் __________
கிண்டிவிடுகிறான்
தீமை செய்வான்
உதவி செய்வான்
அமர்ந்திருப்பான்
____________ கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்
பொய்யன்
மூடன்
பாவி
நீதிமான்
சிநேகிதன் எல்லாக் காலத்திலும் _________________
சிநேகிப்பான்
உதவுவான்
தூங்குவான்
பேசுவான்
அறிவாளி தன் __________________ அடக்குகிறான்
வார்த்தைகளை
மனதை
பொல்லாப்பை
சிநேகிதனை
கர்த்தரின் ___________ பலத்த துருகம்;
கிருபை
கரம்
வல்லமை
நாமம்
மரணமும் ஜீவனும் _____________ அதிகாரத்திலிருக்கும்;
ஆவியின்
மனுஷனின்
தேவனின்
நாவின்
பொய்ச்சாட்சிக்காரன் ________________த் தப்பான்;
அடிக்கு
பாதாளத்திற்கு
நரகத்திற்கு
ஆக்கினைக்கு
உன் அந்தியகாலத்தில் நீ _____________, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
நன்றாயிருக்கும்படி
ஐசுவரியவானாகும்படி
பெலவானாகும்படி
ஞானமுள்ளவனாயிருக்கும்படி
அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த _______________.
வெள்ளி
பொருள்
தங்கம்
இரத்தினம்
