wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உயிர்வகை- ஒன்பதாம் வகுப்பு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணநூல்_______

a)

நன்னூல்

b)

தொல்காப்பியம்

c)

வீரசோழியம்

d)

தண்டியலங்காரம்

2.

தொல்காப்பியம்______ இயல்களைக் கொண்டதாகும்.

a)

7

b)

9

c)

12

d)

27

3.

எழுத்து, சொல் அதிகாரங்களில் _______ இலக்கணங்களை விளக்குகிறது

a)

அகம்

b)

புறம்

c)

மொழி

d)

கலை

4.

தொல்காப்பியம் _________ அதிகாரங்களைக் கொண்டது

a)

2

b)

3

c)

5

d)

10

5.

தமிழரின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளை கூறும் அதிகாரம்______

a)

எழுத்து

b)

சொல்

c)

பொருள்

d)

இன்பம்

6.

ஈரறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு_____

a)

புல், மரம்

b)

கரையான், எறும்பு

c)

நண்டு, தும்பி

d)

சிப்பி, நத்தை

7.

உற்றறிதல் +சுவைத்தல் +நுகர்தல்_______

a)

மனிதன்

b)

பறவை, விலங்கு

c)

நண்டு, தும்பி

d)

கரையான், எறும்பு

8.

ஆறாவது அறிவு _______ அறியப்படுவது என்பர்.

a)

அன்பால்

b)

மனத்தால்

c)

சொல்லால்

d)

செயலால்

9.

உணர்ந்தோர்- இலக்கணக் குறிப்பு தருக.

a)

வினையாலணையும் பெயர்

b)

வேற்றுமைத்தொகை

c)

பண்புத்தொகை

d)

உரிச்சொல் தொடர்

10.

'நெறிப்படுத்தினர்'- இதில் 'இன்' என்பது ____

இடை நிலை.

a)

நிகழ்கால

b)

இறந்தகால

c)

எதிர்கால

d)

எதிர்மறை