wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் ஆண்டு 5 - குறள் (102), குறள் (423)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

காலத்தி னாற்செய்த நன்றி என்பதன் பொருள் என்ன ?

a)

ஒருவருக்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி

b)

அதன் தன்மையை ஆராய்ந்தால்

c)

இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாகக் கருதப்படும்

2.

சிறிதெனினும் என்பதன் பொருள் என்ன ?

a)

ஒருவருக்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி

b)

சிறியதாக இருந்தாலும்

c)

இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாகக் கருதப்படும்

3.

இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாகக் கருதப்படும் என்பதனை விளக்கும் செய்யுளடி யாது ?

a)

சிறிதெனினும்

b)

காலத்தி னாற்செய்த நன்றி

c)

ஞாலத்தின் மாணப் பெரிது

4.

மேற்காணும் படத்திற்குப் பொருந்தும் குறள் யாது ?

a)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

b)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

5.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் என்பதன் பொருள் என்ன ?

a)

எப்பொருள் யார் யாரிடம் கேட்டாலும்

b)

அதனைக் கேட்டவாறே

கொள்ளாமல்

c)

அதில் உண்மை என்பதைக் கண்டறியச் செய்வதுதான் அறிவு.

6.

அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்பதன் பொருள் என்ன ?

a)

எப்பொருள் யார் யாரிடம் கேட்டாலும்

b)

அதனைக் கேட்டவாறே

கொள்ளாமல்

c)

அதில் உண்மை என்பதைக் கண்டறியச் செய்வதுதான் அறிவு.

7.

மேற்காணும் சூழலுக்கேற்ற திருக்குறள் யாது ?

a)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

b)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

8.

மேற்காணும் சூழலுக்கேற்ற திருக்குறள் யாது ?

a)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

b)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

9.

மேற்காணும் கதைக்கேற்ற திருக்குறள் யாது ?

a)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

b)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

10.

மேற்காணும் கதைக்கேற்ற திருக்குறள் யாது ?

a)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

b)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது