wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணப் பிழைகள்

Total questions: 30

Worksheet time: 2hrs 30mins

Name
Class
Date
1.

நேற்று மாணவர்கள் பாடங்களைச் சிறப்பாகச் __________________________.

a)

செய்வார்கள்

b)

செய்கிறார்கள்

c)

செய்தனர்

d)

செய்தான்

2.

நாளை அமுதா கோவிலுக்குச் ______________________.

a)

சென்றாள்

b)

செல்கிறாள்

c)

செல்வான்

d)

செல்வாள்

3.

என்னிடம் ______________ அழகான பென்சிலும் ___________ புத்தகமும் உள்ளன.

a)

ஒரு.......ஓர்

b)

ஓர்------ஒரு

c)

ஓர்......ஓர்

d)

ஒரு.....ஒரு

4.

இராமு ______________ வசிக்கிறான்?

a)

ஏன்

b)

எப்படி

c)

எங்கு

d)

என்ன

5.

சொற்றொடரைத் தேர்ந்தெடுக.


தேன் _______________

a)

கூடு

b)

வளையம்

c)

பறவை

d)

உணவு

6.

சரியான எழுத்துக்கூட்டல் சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

வெல்லை மாளிகை

b)

வெள்ளை மாலிகை

c)

வெள்ளை மாளிகை

d)

வெல்லை மாலிகை

7.

சரியான எழுத்துக்கூட்டல் சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

தென்னங்கண்று

b)

தெண்ணங்கன்று

c)

தென்னங்கன்ரு

d)

தென்னங்கன்று

8.

வெண்ணிலா ______________ செய்து கொண்டிருக்கிறாள்?

a)

ஏன்

b)

எப்படி

c)

என்ன

d)

எத்தனை

9.

காட்டில் புலி வலியால் ___________________

a)

கர்ஜித்தது.

b)

அகவியது.

c)

கூவியது.

d)

உறுமியது.

10.

இரவில் ஆந்தையின் _______________சத்தம் பயத்தை ஏற்படுத்தும்.

a)

கத்தும்

b)

குரைக்கும்

c)

அலறும்

d)

சீறும்

11.

அது ___________________

a)

அணிற்பிள்ளை

b)

நகைப்பெட்டி

c)

தமிழரசி

d)

அமுதன்

12.

அஃது ____________________.

a)

ஆனந்தி

b)

கோவில் மண்டபம்

c)

ஆந்தை

d)

ஆசான்

13.

உழவன் வயலில் _______________.

a)

உழுகிறான்.

b)

ஓடுகிறான்

c)

செதுக்கிறான்

d)

மிதக்கிறான்.

14.

_______________! என் காலில் இரத்தம் வலிகிறதே!

a)

ஐயகோ

b)

ஆஹா

c)

அடடே

d)

ஐயோ

15.

_____________! எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குகின்றார்கள்!

a)

ஐயோ

b)

அடடே

c)

ஆஹா

d)

ஐயகோ

16.

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

முயல் சிவப்பு முல்லங்கியைத் தின்னும்.

b)

நேற்று கனத்த மழை பெய்யும்.

c)

முத்துவிடம் ஓர் ஈட்டியும் ஒரு ஊதலும் உள்ளன.

d)

நாளை நான் பேச்சுப்போட்டியில் கலந்து கொள்வேன்.

17.

ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலைத் தேர்ந்தெடுக.


உழவன்

a)

உழவி

b)

உழத்தி

c)

உழவள்

d)

உழச்சி

18.

இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.

a)

மரவேர்

b)

கண்காட்சி

c)

அறஞ்செய்

d)

பட்டுப்புடவை

19.

பின்வருவனற்றுள் எந்தத் தொடர் வலிமிகும்?

a)

எவ்வளவு + பணம்

b)

என்று + போனான்

c)

அப்படி + செய்

d)

இத்தனை + காலம்

20.

பின்வருவனவற்றுள் பிழையான வலிமிகுந்துள்ள விடையைத் தெரிவு செய்க.

a)

அந்தப் பையன்

b)

எங்குச் சென்றான் ?

c)

இப்படி கொடு

d)

எங்கேப் போவாய்?

21.

சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

க் + ஏ = கோ

b)

ண் + ஈ = ணி

c)

ச் + ஓ = சோ

d)

ம் + உ = மூ

22.

பின்வருவனற்றுள் எந்தத் தொடர் வலிமிகும்?

a)

எவ்வளவு + பணம்

b)

என்று + போனான்

c)

அப்படி + செய்

d)

இத்தனை + காலம்

23.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் கிரிந்த எழுத்தைக் கொண்டிராதச் சொல்லைத் தெரிவு செய்க.

a)

பங்கஜம்

b)

புஷ்பம்

c)

ஹரிஹரன்

d)

ஐயர்

24.

சொல்லின் இடையில் வராத எழுத்துகள் யாவை?

a)

மெய் எழுத்துகள்

b)

உயிர்மெய் எழுத்துகள்

c)

உயிர் எழுத்துகள்

d)

கிரிந்த எழுத்துகள்

25.

மூன்றாம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

காவியா காய்கறிகளை நறுக்குகிறாள்.

b)

திருமதி பானுவும் திருமதி பார்வதியும் உரையாடினர்.

c)

கோமதி அம்மாவுடன் கோயிலுக்குச் சென்றாள்.

26.

சரியான இலக்கண மரபைத் தெரிவு செய்க.

a)

ஒரு அரண்மனை

b)

ஓர் பையன்

c)

ஓர் இளவரசி

27.

சிவா தன் நண்பர்களுடன் திடல் சென்றான்.

a)

நான்காம் வேற்றுமை

b)

ஐந்தாம் வேற்றுமை

c)

ஆறாம் வேற்றுமை

28.

இமய மலையில் ஏறும் போது உறை ___________யின் தோற்றம் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.

a)

பனி

b)

பணி

29.

திருக்குறளுக்கு _________ எழுதிய ஆசிரியர்களுள் டாக்டர் மு. வரதராசனாரின் தெளிவுரை மாணவர்களுக்கு எளிமையாக உள்ளது.

a)

உரை

b)

உறை

30.

பலகாரங்களில் _____________ அதிகம் சேர்த்ததால் இனிப்பாக இருந்தது.

a)

வெல்லத்தை

b)

வெள்ளத்தை