wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் ஆண்டு 4 வேட்கை

Total questions: 7

Worksheet time: 2hrs 45mins

Name
Class
Date
1.

மேற்காணும் படத்தில் உள்ளவர் யார் ?

a)

கம்பர்

b)

கோ. சாரங்கபாணி

c)

திருவள்ளுவர்

d)

சாலமன் பாப்பையா

2.

இவர் எதனை மக்களுக்காக இயற்றினார் ?

a)

கம்பராமாயணம்

b)

கட்டுரை புத்தகம்

c)

சிலப்பதிகாரம்

d)

திருக்குறள்

3.

திருக்குறள் மொத்தம் எத்தனை ?

a)

1330

b)

1303

c)

1033

d)

3301

4.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் _________ ?

a)

அறம்

b)

அறிவு

c)

மழை

5.

தொட்டனைத் தூறும் _________ மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு

a)

மணற்கேணி

b)

மணல் மேணி

6.

இக்குறளின் சரியான பொருள் என்ன ?

a)

முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

b)

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

c)

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

7.

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.


இந்த பொருளின் சரியான திருக்குறளைத் தெரிவுச் செய்க ?

a)

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

b)

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்.

c)

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.

d)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.