wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியத்தில் மேலாண்மை 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ரோமாபுரி சிப்பாய்கள் யாருடைய போர் படையில் இடம் பெற்றிருந்தார்கள்

a)

சேரர்

b)

சோழர்

c)

பாண்டியர்

d)

பல்லவர்

2.

வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மனிதனுக்கு எது கனவாக இருந்தது

a)

பொருள்

b)

ஓய்வு

c)

உணவு

d)

வேலை

3.

காவிரிப்பம்பட்டினத்தில் பல நாடுகளிலிருந்து வந்த பொருள்கள் குறித்து கூறும் நூல் எது

a)

பட்டினப்பாலை

b)

நல்வழி

c)

கம்பராமாயணம்

d)

புறநானூறு

4.

புத்திசாலிகள் பூனைகளையும் _______ ஆக்குவார்கள்

a)

புலி

b)

யானை

c)

எலி

d)

சிங்கம்

5.

இரண்டுமுறை ஒருவன் ஒரே நதியில் இறங்க முடியாது என்றவர் யார்

a)

ஹிப்போகிரேட்டஸ்

b)

அகஸ்டஸ்

c)

தாமஸ்

d)

ஹிராக்ளிடஸ்

6.

இலக்கியத்தில் மேலாண்மை என்ற நூலின் ஆசிரியர்

a)

நா முத்துக்குமார்

b)

வெ இறையன்பு

c)

சகாயம்

d)

ஐராவதம் மகாதேவன்

7.

துளிகள் என்ற நூலின் ஆசிரியர்

a)

தாமஸ்

b)

ஹிராக்ளிடஸ்

c)

அகஸ்டஸ்

d)

ஹிப்போகிரேட்டஸ்

8.

தெரிந்திருப்பது ஒரு வகை அறிவு என்றால் யாருக்குத் தெரியும் என தெரிந்து இருப்பது மற்றொரு அறிவு இதனை கூறும் இலக்கியம்

a)

நன்னூல்

b)

தொல்காப்பியம்

c)

நாலடியார்

d)

திருக்குறள்

9.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் என்ற வரியில் புரவி என்பதன் பொருள்

a)

யானை

b)

குதிரை

c)

பசு

d)

முத்து

10.

ஒவ்வொரு நாளும் சூரியன் புதிது என்று கூறியவர்

a)

ஹிராக்ளிடஸ்

b)

நெப்போலியன்

c)

அலெக்சாண்டர்

d)

ஹிப்போகிரேட்டஸ்