NEW
Font size
S
M
L
XL
Worksheets9ஆம்வகுப்பு இயல்4 உயிர்வகை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஈரறிவை வரிசைப்படுத்துக
a)
நுகர்தல் ,சுவைத்தல்
b)
கேட்டல் ,சுவைத்தல்
c)
உணர்தல் ,சுவைத்தல்
2.
மூன்று அறிவுடைய உயிரிகள் எவை?
a)
பறவை, விலங்கு
b)
, ஈசல் ,நண்டு
c)
கரையான், எரும்பு
3.
தமிழ் மொழியில் கிடைத்த முதல் இலக்கண நூல்
a)
நன்னூல்
b)
தண்டியலங்காரம்
c)
தொல்காப்பியம்
4.
தொல்காப்பியம்--------நூல்
a)
முதல் நூல்
b)
வழிநூல்
c)
சார்பு நூல்
5.
உணர்ந்தோர் இலக்கண குறிப்பு தருக
a)
தொழில் பெயர்
b)
வினையாலணையும் பெயர்
c)
வினைமுற்று
6.
நெறிப்படுத்தினர்-இச்சொல்லின் பகுதியை காண்க
a)
நெறிப்படுத்தி
b)
நெறி
c)
நெறிப்படுத்து
7.
ஐந்தறிவு உடைய உயிர்கள் எவை
a)
பறவை, விலங்கு
b)
கரையான்,எறும்பு
c)
தாவரங்கள், நத்தை
8.
தொல்காப்பியத்தில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன
a)
3
b)
9
c)
27
9.
தொல்காப்பியத்தின் ஆசிரியர்
a)
சேனாவரையர்
b)
அகத்தியர்
c)
தொல்காப்பியர்
10.
நான் கறிவை வரிசைப்படுத்துக
a)
உற்றறிதல் சுவைத்தல் காணல் கேட்டல்
b)
உற்றிதல் சுவைத்தல் முகர்தல்கேட்டல்
c)
உற்றறிதல் சுவைத்தல் நுகர்தல், கானல்
Reset
