NEW
Font size
Worksheetsசித்தாளு
Total questions: 10
Worksheet time: 5mins
சித்தாளு கவிதையின் ஆசிரியர்------
ஜெயகாந்தன்
உமறுப் புலவர்
நாகூர் ரூமி
புலமைப்பித்தன்
நாகூர் ரூமியின் இயற்பெயர் -------
உமறுப் புலவர்
முகம்மது ரஃபிக்
ஜி யு போப்
இப்ராஹிம்
பொற்காலமாக இருந்தாலும் இவர் தலையில் எழுதியதும் ------ காலம்
பிற்காலம்
கற்காலம்
இக்காலம்
கடந்த காலம்
நாகூர் ரூமியின் கவிதை தொகுப்புகளில் ஒன்று
சூறாவளி
பார்த்திபன் கனவு
விண்மீன்கள்
நதியின் கால்கள்
தன் வாழ்வு தொலைக்காமல் இருக்க தலையில் கை வைக்கிறார்கள் -------
கைம்பெண்
சித்தாளு
விதவை
கூலி
'வாழ்வில் தலைகனம் பிடித்தவர் உண்டு.
தலைகணமே வாழ்வாக ஆகிப்போனது இவளுக்கு' இவ்வரி இடம்பெற்ற நூல் ----
ஜெயகாந்தன் கவிதைகள்
தர்க்கத்திற்கு அப்பால்
சித்தாளு
நற்றிணை
'கப்பலுக்கு போன மச்சான்' நூலின் ஆசிரியர் யார் ?
புலமைப்பித்தன்
நாகூர் ரூமி
திசு நடராஜன்
சுரதா
நாகூர் ரூமி பிறந்த இடம் -----
கடலூர் மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
தேனி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டம்
'சித்தாளு' இக்கவிதை யாரைப் பற்றி குறிப்பிடுகிறது-----
குழந்தை தொழிலாளர்கள்
சுமை தூக்குவோர்
செங்கல் சுமக்கும் பெண்கள்
துப்புரவு தொழிலாளர்கள்
நாகூர் ரூமி எந்த ஆண்டுகளில் எழுதத் தொடங்கினார்?
70
80
60
90
