wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சொல்லாதே! சொல்லாதே! -தமிழ் 2ஆம் வகுப்பு.

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

த்+ஐ=______.

a)

தொ.

b)

தோ.

c)

தை.

d)

தெ.

2.

"பெரிய கடல் ஆழமென்று" யாரிடம் சொல்லக்கூடாது?

a)

கரடியிடம்.

b)

மீன்களிடம்.

c)

பறவையிடம்

d)

என்னிடம்

3.

"வில்"-ஒத்த ஓசையில் வரும் சொல்லைக் கண்டுபிடி:-

a)

கால்.

b)

பால்.

c)

வால்.

d)

பல்.

4.

ம்+ஓ=______.

a)

மொ.

b)

மை.

c)

மோ.

d)

மீ.

5.

"காடு"-ஒத்த ஓசையில் வரும் சொல்லைக் கண்டுபிடி:-

a)

மாடு.

b)

மடு.

c)

தடு.

d)

விடு.

6.

"கடினம்"- பொருள் கூறு.

a)

இனிமை.

b)

எளிமை.

c)

கடுமை.

d)

அருமை.

7.

"நீல வானம்" தூரமென்று யாரிடம் சொல்லக்கூடாது?

a)

என்னிடம்.

b)

உன்னிடம்.

c)

கரடியிடம்.

d)

பறவையிடம்.

8.

ட்+ஈ=______.

a)

டெ.

b)

டே.

c)

டை.

d)

டீ.

9.

குழந்தைகள் எதனைக் கடினமென்று கூறக் கூடாது?

a)

கற்பது.

b)

வேலை செய்வது.

c)

பாடுவது.

d)

உதவி செய்து.

10.

a)

மரம் ஏறுவேன்.

b)

பாரம் சுமப்பேன்.

c)

மோப்பம் பிடிப்பேன்.

d)

நீரில் நீந்துவேன்.

11.

"படை" -ஒத்த ஓசையில் வரும் சொல்லைக் கண்டுபிடி:-

a)

ஆடை.

b)

ஓடை.

c)

குடை.

d)

மேடை.

12.

ஞ்+ஊ=______.

a)

ஞூ.

b)

ஞு

c)

ஞ்.

d)

ஞை.

13.
a)

ஓட்டை சுமப்பேன்.

b)

பாரம் சுமப்பேன்.

c)

நன்றாக நீந்துவேன்.

d)

வேகமாக ஓடுவேன்.

14.

வ்+ஔ=______.

a)

வே.

b)

வோ

c)

வௌ.

d)

வொ.

15.

"அடர்ந்த காடு" இருண்டதென்று யாரிடம் சொல்லக்கூடாது?

a)

மீன்களிடம்.

b)

பறவைகளிடம்.

c)

என்னிடம்.

d)

கரடியிடம்.