NEW
Font size
Worksheetsயானை டாக்டா் - பகுதி 2
Total questions: 10
Worksheet time: 5mins
1. கால்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்யாழ்வரைத் தங்கியாங்கு -என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நுால் --------------.
திருக்குறள்
கலித்தொகை
அகநானுாறு
புறநானுாறு
2. யானை களில் ----------- சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன.
2
3
4
5
3. பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ --------- ஆண்டுகள் வரை உயிா் வாழ்கின்றன.
60
65
70
75
4. யானை டாக்டா் கதையில் குறிப்பிடப்படாத கவிஞா் -------------------.
ஷெல்லி
பாரதி
கம்பன்
பரணா்
5. மனிதனின் கீழ்மைகள் நாள்தோறும் வளா்வதன் சாட்சியாக நிகழ்வது ---------------.
யானைகளின் மரணங்கள்
நிலநடுக்கம்
பாவம்
கடல் சீற்றம்
6. யானையைக் குறிக்கும் வேறு சொல் -----------.
குஞ்சரம்
குஞ்சனம்
அஞ்சுகம்
அஞ்சனம்
7. யானை டாக்டா் என்னும் குறும் புதினத்தின் ஆசிாியா் ---------------.
புதுமைப்பித்தன்
பிரபஞ்சன்
ஜெயமோகன்
சி.சு.செல்லப்பா
8. தமிழகக் கோவில் யானைகளுக்கு வனப்புத்துணா்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவா் -------------.
வி. கிருஷ்ணமூா்த்தி
புதுமைப்பித்தன்
பிரபஞ்சன்
ஜெயமோகன்
9. மனிதா்கள் தவிா்த்த மற்றைய விலங்குகளில் அதிக நாட்கள் வாழும் தரை வாழ் விலங்கு ---------.
பூனை
யானை
சிங்கம்
கரடி
10. தமிழகத்தின் முக்கியமான காட்டியல் வல்லுநா்களில் ஒருவா் -----------.
வேணுமேனன்
புதுமைப்பித்தன்
வி. கிருஷ்ணமூா்த்தி
சி.சு.செல்லப்பா
