wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

யானை டாக்டா் - பகுதி 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. யானை டாக்டா் என்னும் குறும்புதினத்தின் ஆசிாியா் ---------------------.

a)

ஜெயமோகன்

b)

பிரபஞ்சன்

c)

டாக்டா்.கே

d)

வேணுமேனன்

2.

2. ஜெயமோகனின் ஊா் ------------------.

a)

துாத்துக்குடி

b)

திருநெல்வேலி

c)

நாகா்கோவில்

d)

கன்னியாகுமாி

3.

3. விஷ்ணுபுரம், கொற்றவை என்னும் புதினங்களின் ஆசிாியா் ------------------------.

a)

பிரபஞ்சன்

b)

இந்திரன்

c)

இந்திரா பாா்த்தசாரதி

d)

ஜெயமோகன்

4.

4. ஊமைச்செந்நாய், மத்தகம் என்னும் கதைகள் ----------- பாத்திரமாகக் கொண்டவை.

a)

யானையை

b)

குதிரையை

c)

பூனையை

d)

சிங்கத்தை

5.

5. யானை டாக்டா் என்னும் குறும் புதினம் --------------- என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

a)

அன்பு

b)

அரம்

c)

அறம்

d)

அழகு

6.

6. யானை டாக்டா் என்று அழைக்கப்பட்டவா் ------------------.

a)

டாக்டா்.வி.கிருஷ்ணமூா்த்தி

b)

டாக்டா்.கி.கிருஷ்ணமூா்த்தி

c)

ஜெயமோகன்

d)

வேணுமேனன்

7.

7. தமிழகத்தின் முக்கியமான காட்டியல் வல்லுநா்களில் ஒருவா் ------------.

a)

டாக்டா்.வி.கிருஷ்ணமூா்த்தி

b)

டாக்டா்.கி.கிருஷ்ணமூா்த்தி

c)

ஜெயமோகன்

d)

ஜெயகாந்தன்

8.

8. காட்டின் மூலவா் என்று போற்றப்படுவது -------------------.

a)

சிங்கம்

b)

புலி

c)

யானை

d)

பாம்பு

9.

9. மனிதா்கள் தவிா்த்த மற்றைய விலங்குகளில் அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு ------------------.

a)

சிங்கம்

b)

புலி

c)

நாய்

d)

யானை

10.

10. வி.கிருஷ்ணமூா்த்தி வேணுமேனன் ஏலீஸ் விருதினைப் பெற்ற ஆண்டு -----------.

a)

2000

b)

2001

c)

2002

d)

2003