NEW
Font size
Worksheetsதிருக்குறள்
Total questions: 10
Worksheet time: 5mins
குறளின் முதல் அடியைத் தெரிவு செய்க.
_____________________________________
இகழ்வாரை நோவது எவன்
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
மாடல்ல மற்றை யவை
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
_______________________________
நோக்கக் குழையும் விருந்து
இடுக்கண் களைவதாம் நட்பு
என்புதோல் போர்த்த உடம்பு
எப்பொருள் யார்யார்வாய்க் -------- அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
கேட்டால்
கேட்பார்
கேட்பினும்
கல்வியின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் குறள் எது ?
வாய்மை எனப்படுவது யாதெனின்
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்
கேடில் விழுச்செல்வம் கல்வி
உடுத்திய ஆடை நழுவுதல் -- கை என்ற உவமையைக் குறிக்கும் குறள் எது ?
அறிவுடையார் எல்லாம் உடையார்
உடுக்கை இழந்தவன் கைபோல
வாய்மை எனப்படுவது யாதெனின்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் --எத்தகைய பண்புகளைக் குறிக்கிறது.
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல்
பொறாமை, பேராசை அச்சம், கடுஞ்சொல்
பொறாமை, கர்வம், கோபம், கடுஞ்சொல்
விருந்தோம்பல் சிறப்பினை வலியுறுத்தும் குறளில் இடம்பெற்றுள்ள மலர் எது ?
மோப்பக் குழையும் ------
அரளி
குவளை
அனிச்சம்
தொட்டனைத் தூறும் மணற்கேணி ------------
கற்றனைத் தூறும் அறிவு
மாக்களுக்கு
மாந்தர்க்கு
மானிடர்க்கு
------------ என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
கண்ணுடையரின்
கண்ணுடையர்
கண்ணுடையார்
திருக்குறளில் --------- குறள்கள் உள்ளன.
1331
1330
1333
