NEW
Font size
Worksheetsதமிழ்மொழி - ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
இவற்றில் எது புதிய ஆத்திசூடி ?
ஈகை திறன்
ஒப்புர வொழுகு
ஏற்ப திகழ்ச்சி
உடையது விளம்பேல்
சரியான பெயரடையைத் தெரிவு செய்க
நீளமான ஆறு
அருமையாகப் பாடினார்
வேகமாக நடந்தாள்
நன்றாகப் பேசினார்
தனந்தேடி ............................. புதைக்க வேண்டாம்.
வாசல் வழி
யுறவென்று
யுண்ணாமற்
யொருநாளும்
பிழையாக வலிமிகுந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.
இவ்யாழ்
மென்றுத் தின்றான்
கற்றூண்
பூஞ்சோலை
பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க
தாயும் சேயும்
அல்லும் பகலும்
ஆடை அணிகலன்
ஆடல் பாடல்
ஒளடதம் குறை எனப் பாடியவர் யார்?
ஒளவையார்
அதிவீரராம பாண்டியன்
உலகநாத பண்டிதர்
பாரதியார்
அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, எனும் திருக்குறளின் இரண்டாவது அடியைத் தெரிவு செய்க.
கற்றனைத் தூறும் அறிவு.
நிற்க அதற்குத் தக.
என்புதோல் போர்த்த உடம்பு.
உயிரினும் ஓம்பப் படும்.
படத்திற்கேற்ப சரியான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
மலரும் மணமும் போல
காட்டுத் தீ போல
நகமும் சதையும் போல
எலியும் பூனையும் போல
சரியானவற்றைத் தெரிவு செய்க.
ஆண்பால் - அரசன் , மாணவன் , ஆடு
பெண்பால் - அம்மா , சிறுமி , அமலா
ஒன்றன்பால் - மரம் , சிங்கம் , மான்கள்
பலவின்பால் - மரங்கள் , இலைகள் , மேசை
கீழ்க்காணும் படங்களில் எது சினைப்பெயரைக் குறிக்கிறது?
