wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

1. அழுக்காறாமை - சொல்லி பொருள் தருக.

a)

செல்வம்

b)

பொறாமை

c)

உண்மை

d)

பொறாமை கொள்ளாமை

2.

2 . வாய்மை எனப்படுவது.

a)

அ) அன்பாகப் பேசுதல்

b)

ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல்

c)

இ) தமிழில் பேசுதல்

d)

ஈ) சத்தமாகப் பேசுதல்

3.

3 . ……… செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.

a)

அ) மன்னன்

b)

ஆ) பொறாமை இல்லாதவன்

c)

இ) பொறாமை உள்ளவன்

d)

ஈ) செல்வந்தன்

4.

4 . ‘பொருட்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..

a)

அ) பொருள் + செல்வம்

b)

ஆ) பொருட் + செல்வம்

c)

இ) பொரு + செல்வம்

d)

ஈ) பொரும் + செல்வம்

5.

5 . ‘யாதெனின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

a)

அ) யா + எனின்

b)

ஆ) யாது + தெனின்

c)

இ) யா + தெனின்

d)

ஈ) யாது + எனின்

6.

6 . தன் + நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……..

a)

அ) தன் நெஞ்சு

b)

ஆ) தன்னெஞ்சு

c)

இ) தானெஞ்சு

d)

ஈ) தனெஞ்சு

7.

7 . தீது + உண்டோ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……….

a)

அ) தீதுண்டோ

b)

ஆ) தீது உண்டோ

c)

இ) தீதிண்டோ

d)

ஈ) தீயுண்டோ

8.

8 . திருக்குறளில் அமைந்த மொத்த குறட்பாக்கள்

a)

அ) 1330

b)

ஆ) 133

c)

இ) 70

d)

ஈ) 1000

9.

9 . திருக்குறள் பகுப்பு..........

a)

அ) மூன்று

b)

ஆ) நான்கு

c)

இ) ஒன்பது

d)

ஈ) ஐந்து

10.

10 . முப்பால், பொய்யா மொழி, தெய்வ நூல் போன்ற பிறபெயர்களில் அழைக்கப்படும் நூல்

a)

அ) திரிகடுகம்

b)

ஆ) ஏலாதி

c)

இ) திருக்குறள்

d)

ஈ) ஆசாரக்கோவை

11.

12 .பொருத்துக

1. பூரியார் – அ) இழிந்தவர்

2. வாய்மை – ஆ) சான்றோர்

3. செவ்வியான் – இ) உண்மை

4. தீது – ஈ) குற்றம்

a)

அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ

b)

ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ

c)

இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ

d)

ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ

12.

12 . பொருத்துக

1. அழுக்காறு – அ) செல்வம்

2. ஆக்கம் – ஆ) பொறாமை

3. கேடு – இ) பிறர்

4. ஏதிலார் – ஈ) வறுமை

a)

அ) 1- ஆ 2-அ 3-ஈ 4-இ

b)

ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ

c)

இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ

d)

ஈ) 1-அ 2-இ 3-ஆ 4- ஈ

13.

13 . தீங்கு தராத சொற்களைச் சொல்லுதல் …………………..

a)

அ) அருள்

b)

ஆ) அழுக்காறாமை

c)

இ) வாய்மை

d)

ஈ) இறைமாட்சி

14.

14 . சிறந்த செல்வம் ………………

a)

அ) அருட்செல்வம்

b)

ஆ) துன்பம்

c)

இ) ஆக்கமும்

d)

ஈ) நெஞ்சறிய

15.

15 . ஒருவர் ……………. பொய் சொல்லக் கூடாது.

a)

அ) ஆக்கமும்

b)

ஆ) நெஞ்சறிய

c)

இ) துன்பம்

d)

ஈ) பொய்யற்க

16.

16 . தன்னெஞ்சு அறிவது ……………….

a)

அ) செல்வம்

b)

ஆ) பிறர்

c)

இ) பொய்யற்க

d)

ஈ) பொறாமை

17.

17 . கேடு - ...............

a)

அ) வறுமை

b)

ஆ) உண்மை

c)

இ) பொறாமை

d)

ஈ) செல்வம்

18.

18 . வாய்மை - ...............

a)

அ) வறுமை

b)

ஆ) இழிந்தவர்

c)

இ) பொறாமை

d)

ஈ) உண்மை

19.

19 . செல்வங்களுள் சிறந்தது ...............

a)

அ) செல்வம்

b)

ஆ) பொருட்செல்வம்

c)

இ) அருட்செல்வம்

d)

ஈ) ஆக்கமும்

20.

20 . தன் குற்றம் காண்பவருடைய வாழ்வில் …………….. இல்லை.

a)

அ) செல்வம்

b)

ஆ) துன்பம்

c)

இ) பொறாமை

d)

ஈ) ஆக்கமும்