wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

tamil

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

a)

அ) வானத்தையும் பாட்டையும்

b)

ஆ) வானத்தையும் புகழையும்

c)

இ) வானத்தையும் பூமியையும்

d)

ஈ) வானத்தையும் பேரொலியையும்

2.

இதுவரைக்கும் நமக்குக் கிடைத்துள்ள பரிபாடல் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

a)

அ) 24

b)

ஆ) 34

c)

இ) 44

d)

ஈ) 54

3.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று

a)

அ) பரிபாடல்

b)

ஆ) முல்லைப் பாட்டு

c)

இ) நாலடியார்

d)

ஈ) மூதுரை

4.

‘விசும்பில் ஊழி’ எனத் தொடங்கும் பரிபாடலை எழுதியவர்.

a)

அ) நக்கீரர்

b)

ஆ) மருதனார்

c)

இ) கீரந்தையார்

d)

ஈ) ஓதலாந்தையார்

5.

பரிபாடல் “ ……………….. ” என்னும் புகழுடையது.

a)

அ) நற்பரிபாடல்

b)

ஆ) புகழ் பரிபாடல்

c)

இ) ஓங்கு பரிபாடல்

d)

ஈ) உயர் பரிபாடல்

6.

பரிபாடலில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளவர்கள் ………………………

a)

அ) புலவர்கள்

b)

ஆ) வரலாற்று ஆய்வாளர்கள்

c)

இ) இலக்கிய ஆய்வாளர்கள்

d)

ஈ) உரையாசிரியர்கள்

7.

சங்க இலக்கியங்களில் நிறைந்துள்ள கருத்துக்கள் யாவை?

a)

பக்தி இலக்கியங்கள்

b)

அறிவியல்

c)

ஆன்மிகம்

d)

அறிவு