NEW
Font size
Worksheetsதேசியம் காத்த செம்மல்
Total questions: 10
Worksheet time: 5mins
முத்துராமலிங்கர் இன் பேச்சு உள்ளத்தில் இருந்து வருகிறது என்று கூறியவர்----
இராஜாஜி
அறிஞர் அண்ணா
முத்துராமலிங்க -----ஆம் ஆண்டு போட்டியின்றி வெற்றி பெற்றார்
1946
1947
1962இல் உடல்நலக்குறைவு காரணமாக பரப்புரை செய்ய இயலாத போதிலும்தேர்தலில்----
வெற்றி பெற்றார்
வெற்றி பெறவில்லை
மக்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம்----
வாய்ப்பூட்டு சட்டம்
குற்றப்பரம்பரைச் சட்டம்
முத்துராமலிங்க கமுதியில் குற்றப்பரம்பரை எதிர்ப்பு மாநாட்டை நடத்திய ஆண்டு----
1934
1944
குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு----
1948
1947
விவசாயிகள் நலனுக்காக முத்துராமலிங்கர் ஏற்படுத்திய சங்கம்---
ஜமீன் விவசாயிகள் சங்கம்
கூட்டுறவுச் சங்கம்
பாரதமாதா கூட்டுறவு பண்டக சாலையை உருவாக்கியவர்----
வீரபாண்டிய கட்டபொம்மன்
முத்துராமலிங்கர்
முத்துராமலிங்க ---தாமோ என்னும் நகரில் உள்ள ராணுவச் சிறையில் அடைக்கப்பட்டார்.
கர்நாடகாவில்
மத்திய பிரதேசத்தில்
முத்துராமலிங்கர் தாமோ சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது எப்போது?
முதல் உலகப்போருக்குப் பின்
இரண்டாம் உலகப் போருக்குப் பின்
