Worksheetsதமிழ்மொழி ஆண்டு 4
Total questions: 50
Worksheet time: 25mins
கீழ்காணும் சூழலுக்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
'ஜப்பான் நாட்டை உலுக்கிய நிலநடுக்கத்தினால் பல வானுயர்ந்த கட்டிடங்கள் ________________ சரிந்தன.
மடமட
தடதட
கிடுகிடு
மாட்டுக்கார வேலன் தன் மாடுகளைச் சாட்டையால் ___________ அடித்தான்.
பளீர்பளீர்
பளார்பாளார்
கடுகடு
சேர்த்து எழுதுக.
இ + உலகம்
இவ்வுலகம்
இஉலகம்
இந்தஉலகம்
பிரித்து எழுது.
# பொன்னாடை #
பொன் + ஆடை
பொன் + அடை
பொண் + ஆடை
அவரது __________ சிரிப்பு அணைவரையும் கவர்ந்தது.
அந்தச்
எந்தச்
இந்தச்
கீழ்காணும் சொல் காட்டும் காலம் யாது?
' புனைவேன்'
நிகழ்காலம்
எதிர்காலம்
இறந்தகாலம்
ஆங்கில மொழி ஆசிரியர் _______________ முறைக் கூறியும் கோகிலன் தன் வீட்டுப் பாடங்களை முடிக்காமலே இருந்தான்.
இத்தனை
எத்தனை
அத்தனை
அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்னும் அளவுப் பெயர்களின் பின் ______________.
வலிமிகும்
வலிமிகாது
உலகநீதி உணர்த்தும் பொருள் யாது?
மனம்போன போக்கொல்லாம் போக வேண்டாம்.
மனம் சொல்லும்படி நாம் நடந்து கொள்ள வேண்டும்.
மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்.
மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டும்.
'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
_______________________ காண்ப தறிவு.'
மெய்பொருள்
மெய்யன
மெய்ப்பொருள்
முதலாம் வேற்றுமையை இப்படியும் அழைக்கலாம்.
எழுவாய் வேற்றுமை
பயனிலை வேற்றுமை
செயபடுபொருள் வேற்றுமை
வேற்றுமை உருபு
வேற்றுமை _______ வகைப்படும்.
ஒன்பது
பத்து
எட்டு
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
அண்ணன் தங்கையை அழைத்தார்.
இரண்டாம் வேற்றுமை
முதலாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
கண்ணகி காற்சிலம்பை உடைத்தாள்.
இரண்டாம் வேற்றுமை
முதலாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
ஆசிரியர் கனகாவைப் பாராட்டினார்.
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
வீரர்கள் போரிடுவதற்கு ___________ பயன்படுத்துவர்.
வாழ்
வால்
வாள்
கடற்கரையில் நின்று கடல் ____________________ பார்த்து இரசித்தோம்
அலை
அழை
அளை
குரங்கின் ____________ நீளமாக இருந்தது.
வால்
வாள்
வாழ்
தம்பியின் __________ முடியை அம்மா வாஞ்சையுடன் வருடினார்.
தலை
தளை
தழை
மாணவனின் பெயரச் சொல்லி ஆசிரியர் ________________த்தார்.
அலை
அழை
அளை
வாக்கியத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
பிரபாகரன் __________________ படித்ததால் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.
அன்றும் இன்றும்
கண்ணும் கருத்துமாய்
அரை குறை
மேடு பள்ளம்
"சில இடங்களில்" எனும் கருத்தை விளக்கும் இணைமொழியனத் தெரிவு செய்க.
அல்லும் பகலும்
ஆதி அந்தம்
அங்கும் இங்கும்
நன்மை தீமை
பின்வரும் கூற்றுக்குப் பொருந்தும் பழமொழி யாது?
சாரணர்களான நாம் தனியாக இருந்தால் எந்தக் காரியமும் நடக்காது குணா. வா, எல்லாருடனும் சேர்ந்து வேலைகளைச் செய்யலாம்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
கடவுளை நம்பினோர் கைவிடப் படார்
அறிவுடையாரை அரசனும் விரும்பும்
ஊருடன் கூடி வாழ்
பொருளுக்கு ஏற்ற மரபுதொடரைத் தெரிவு செய்க.
ஒருவரின் அறிவைச் சோதித்தல்
செவி சாய்த்தல்
ஆழம் பார்த்தல்
கை கழுவுதல்
கடுக்காய் கொடுத்தல்
விளக்கத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
சிறுவர்கள் ஓடியாடி விளையாடி உடல் நலம் பேண வேண்டும்.
ஓய்தல் ஒழி
உடலினை உறுதி செய்
கற்றது ஒழுகு
காலம் அழியேல்
குறளில் விடுபட்ட அடியைத் தெரிவு செய்க
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
____________________________________________
இழுக்கா இயன்றது அறம்
தெய்வத்துள் வைக்கப் படும்
இகழ்வாரை நோவது எவன்
தோன்றலின் தோன்றாமை நன்று
தென்னைமரத்தின் பெருமையை உவமையாய் கூறும் செய்யுளின் முதலடி எது?
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
மாசில் வீணையும் மாலை மதியமும்
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
ஆன முதலில் அதிகஞ் செலவானால்
புதரிலிருந்து _______________ என்ற ஓசையுடன் வெளியான பாம்பைக் கண்டு சிறுவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
பளபள
சரசர
குடுகுடு
நறநற
சரியான இரட்டைக்கிளவியைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
விளக்கொளியில் வைர மோதிரம் தகதகவென மின்னியது.
கொடுக்க வேலைகளை முறையாகச் செய்யாத பணியாளரிடம் முதலாளி கடுகடுவென பேசினார்.
நீண்ட தூரம் நடந்ததால் என் கால்கள் குடுகுடுவென வலிக்கின்றன
வகுப்பறையில் மாணவர்கள் பரபரவென பேசினர்.
பள்ளிப் பரிசளிப்பு விழாவில் மாணவர்கள் ____________ வருகைப் புரிந்த அனைவரையும் மகிழ்வித்தனர்.
அருமை பெருமை
கல்வி கேள்வி
ஆடிப்பாடி
அருமை பெருமை
வாக்கியத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
பிரபாகரன் __________________ படித்ததால் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.
அன்றும் இன்றும்
கண்ணும் கருத்துமாய்
அரை குறை
மேடு பள்ளம்
"சில இடங்களில்" எனும் கருத்தை விளக்கும் இணைமொழியனத் தெரிவு செய்க.
அல்லும் பகலும்
ஆதி அந்தம்
அங்கும் இங்கும்
நன்மை தீமை
குறளில் விடுபட்ட அடியைத் தெரிவு செய்க
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
____________________________________________
இழுக்கா இயன்றது அறம்
தெய்வத்துள் வைக்கப் படும்
இகழ்வாரை நோவது எவன்
தோன்றலின் தோன்றாமை நன்று
பின்வரும் சொல்லை அவற்றின் வேற்றுமை உருபுகளுடன் சரியாக சேர்ந்ததைக் கண்டறிக.
வேலை + ஐ =
வேலைஐ
வேஐ
வேலைக்கு
வேலையை
பின்வரும் சொல்லை அவற்றின் வேற்றுமை உருபுகளுடன் சரியாக சேர்ந்ததைக் கண்டறிக.
குடும்பம் + ஓடு =
குடும்பமோடு
குடும்பத்தோடு
குடும்பம்ஓடு
குடும்போடு
கோடிப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமையைக் குறிப்பிடுக.
கயல்விழி துணி துவைத்தாள்.
1-வேற்றுமை உருபு
2-வேற்றுமை உருபு
3-வேற்றுமை உருபு
4-வேற்றுமை உருபு
பின்வரும் விளக்கத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக.
" வாழ வேண்டிய அறநெறியில் வாழ்ந்தால் உலகம் நம்மை மதிக்கும்"
அகர முதல
வையத்துள் வாழ்வாங்கு
ஞாலங் கருதினுங்
நன்றி மறப்பது நன்றன்று
அண்ணனின் கண்ணாடிக் கோப்பையைத் தம்பி உடைத்து விட்டான். அதனால், மனம் வருந்தினான்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
கயல்விழி பழைய நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் தேவையில்லை என்ற எண்ணத்தில் குப்பையில் போட்டாள். ஆனால், அதிலுள்ள சில படங்களும் செய்திகளும் திரட்டேடு செய்ய உதவும் என்பதைத் தன் தாயார் கூற அறிந்து வருந்தினாள்.
சிக்கனம் சீரளிக்கும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
சிறு _____________ பல் குத்த உதவும் .
துரும்பும்
கரும்பும்
எறும்பும்
சிகையலங்காரம் செய்யும் கலையை மதுமிதா முறையாகப் பயின்று பட்டம் பெற்றாள். சுயமாகக் கடை ஒன்றையும் வைத்து அக்கலையைச் சிறப்பாகச் செய்து வருகிறாள்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
அறிவியலில் சிறந்து விளங்கிய விமலன், தனது புத்தாக்க ஆற்றலைக் கொண்டு பல உருவாக்கங்களை உருவாக்கி, வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டான்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சிக்கனம் சீரளிக்கும்
வீண் செலவு செய்யாமல் பணத்தைச் சேமித்து வைத்த விமலாவிற்கு அப்பணம் அவளின் தம்பியின் அறுவை சிகிச்சைக்குப் பேருதவியாக இருந்தது.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
சிக்கனம் சீரளிக்கும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சாகில் தோட்ட மக்கள் அனைவரும் கொரோனா தொற்று நோயை விரட்டுவதில் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வெற்றி பெற்றனர்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும் என்ற கூற்றுக்குப் பொருந்தும் பழமொழி எது ?
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சிக்கனம் சீரளிக்கும்
பூக்கள் பலர்
சரி
தவறு
சில + குதிரைகள்
சிலக் குதிரைகள்
சில குதிரைகள்
சில + பழக்கங்கள்
சிலப் பழக்கங்கள்
சில பழக்கங்கள்
பல+ நாடுகளில்
பல நாடுகளில்
பலநாடு
சில+ தாவரங்கள்
சிலத் தாவரங்கள்
சில தாவரங்கள்
