Font size
S
M
L
XL
Worksheetsவெற்றி வேற்கை
Total questions: 9
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
வெற்றி வேற்கையை இயற்றியவர் யார்?
a)
திருவள்ளுவர்
b)
ஔவையார்
c)
அதிவீரராம பாண்டியன்
d)
கம்பர்
2.
புரவி என்பதன் பொருள்
a)
யானை
b)
குதிரை
c)
புலி
3.
தெள்ளிய என்பதன் பொருள்
a)
பழைமையான
b)
புதுமையான
c)
எதுவுமில்லை
4.
பெரும்படை என்றச்சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது
a)
பெரும் + படை
b)
பெருமை + படை
c)
பெரு + படை
5.
ஆல் என்பதன் பொருள்
a)
அரசமரம்
b)
வேப்பமரம்
c)
ஆலமரம்
6.
ஆலமரத்தின் விதையானது தெளிந்த குளத்தில் உள்ள சிறிய ____________ முட்டையை விடச் சிறியதாக இருக்கும்
a)
வாத்து
b)
கோழி
c)
மீன்
7.
நிழலாகும் என்ற சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது
a)
நி + ஆகும்
b)
நிழல் +ஆகும்
c)
நிழ + ஆகும்
8.
கயம் என்ற சொல்லின் பொருள்:
a)
நீர்நிலை
b)
ஆகாயம்
c)
பூமி
9.
ஆலமரத்தின் நிழலின் தங்கும் படைகள் யாவை?
4 lines
Reset
