wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கதையில் வரும் முரளி எனும் மாணவன் எந்த வகுப்பில் பயில்கிறான் ?

a)

எட்டாம் வகுப்பு

b)

ஏழாம் வகுப்பு

c)

ஒன்பதாம் வகுப்பு

2.

யார் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை?

a)

அஷோக்

b)

முரளி

c)

பாலன்

3.

ஏன் முரளி பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை ?

a)

தாமதமாக பாடம் செய்ததால்

b)

வகுப்பறையைச் சுத்தம் செய்ததால்

c)

பேருந்தை தவற விட்டதால்

4.

வகுப்பறையைத் தூய்மையாக வைத்திருப்பது யாருடைய கடமை ?

a)

பணியாளர்கள்

b)

மாணவர்கள்

c)

ஆசிரியர்கள்

5.

நாம் எப்படிப்பட்ட சூழலில் அமர்ந்து கல்வி கற்க வேண்டும் ?

a)

அசுத்தமான

b)

சுத்தமான

6.

ஆசிரியர் ஏன் முரளியைத் தண்டிக்கவில்லை ?

a)

அவன் வகுப்பறைச் சுத்தத்தைப் பேணி பள்ளிக்குப் பெருமை சேர்த்ததால்

b)

அவன் பொய்யான காரணம் சொன்னதால்