NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் மொழி
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கதையில் வரும் முரளி எனும் மாணவன் எந்த வகுப்பில் பயில்கிறான் ?
a)
எட்டாம் வகுப்பு
b)
ஏழாம் வகுப்பு
c)
ஒன்பதாம் வகுப்பு
2.
யார் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை?
a)
அஷோக்
b)
முரளி
c)
பாலன்
3.
ஏன் முரளி பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை ?
a)
தாமதமாக பாடம் செய்ததால்
b)
வகுப்பறையைச் சுத்தம் செய்ததால்
c)
பேருந்தை தவற விட்டதால்
4.
வகுப்பறையைத் தூய்மையாக வைத்திருப்பது யாருடைய கடமை ?
a)
பணியாளர்கள்
b)
மாணவர்கள்
c)
ஆசிரியர்கள்
5.
நாம் எப்படிப்பட்ட சூழலில் அமர்ந்து கல்வி கற்க வேண்டும் ?
a)
அசுத்தமான
b)
சுத்தமான
6.
ஆசிரியர் ஏன் முரளியைத் தண்டிக்கவில்லை ?
a)
அவன் வகுப்பறைச் சுத்தத்தைப் பேணி பள்ளிக்குப் பெருமை சேர்த்ததால்
b)
அவன் பொய்யான காரணம் சொன்னதால்
Reset
