NEW
Font size
Worksheetsமரபுத்தொடர்
Total questions: 5
Worksheet time: 5mins
குமரனின் குடும்பத்தார் ................. இக்கோயிலில்தான் வழிபாடு செய்து வருகின்றனர்.
தொன்று தொட்டு
கரி பூசுதல்
மனக்கோட்டை
2.எதிர்வரும் தேர்வில் மிகச் சிறந்த மதிப்பெண்கள் எடுக்க அறிவழகி பாடங்களை...............
கங்கணம் கட்டுதல்
மனக்கோட்டை
கரைத்துக் குடித்தல்
3.இராவணனைப் போரில் தோற்கடித்து, அவன் முகத்தில்.............................இராமன்.
கரைத்துக் குடித்தல்
கரி பூசுதல்
தொன்று தொட்டு
4.என்றாவது ஒரு நாள், தன்னை ஏமாற்றிய கணேசனுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என ..................கொண்டான் வேலவன்.
கங்கணம் கட்டுதல்
கரி பூசுதல்
கரைத்துக் குடித்தல்
5.கட்டபொம்மனைப் பார்த்து, "இந்த மண்கோட்டை வைத்துக் கொண்டுதான் என்னுடன் போர் செய்யலாம் என .....................கட்டினாயா?"எனக் கிண்டலடித்தான் ஆங்கிலேயப் படைத் தளபதி.
மனக்கோட்டை
கங்கணம் கட்டுதல்
கரி பூசுதல்
