Font size
Worksheetsமாசில் வீணையும்
Total questions: 8
Worksheet time: 5mins
(மாசில் வீணையும் மாலை மதியமும்) எனும் திருமுறையைப் பாடியவர் யார் ?
மதுரை முத்து
திருநாவுக்கரசர்
திருஞானசம்பந்தர்
திருநீலகண்டர்
மாசில் வீணையும் மாலை மதியமும் எனும் திருமுறையின் இரண்டாவது அடியை எழுதுக.
(a)
கீழ்காணும் அடிகளில் எது (மாசில் வீணையும்) எனும் திருமுறையின் மூன்றாவது அடி?
ஈசன் எந்தை இணையடி நிழலே
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
வீசு தென்றலும் விங் (கு) இள வேணியும்
கண்ணே கலைமானே
___________ _______________ இணையடி நிழலே
ஈசன் எந்தை
பொய்கையும் போன்றதே
வீசு தென்றலும்
ஆனைமுகத்தனை
(மாசில் வீணையும்)
எனும் பதிகம் எவ்வகையைச் சார்ந்தது
வாக்கியம்
கட்டுரை
செய்யுள்
உரை
திருநாவுக்கரசரின் இயற்பெயர் என்ன ?
மருள்நீக்கியார்
கண்ணதாசன்
இளையராஜா
வைரமுத்து
இச்செய்யுளின் பொருளை எழுதுக
(a)
________________ __________________ பொய்கையும் போன்றதே
மூசு வண்டறை
விங் (கு) இள வேணியும்
ஈசன் எந்தை
மாசில் வீணையும்
