wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நெல்லுக்கு கிறைத்த நீர்

Total questions: 8

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நெல்லுக்கு இறைத்த நீர் ______________________________

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- ___________________

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை

a)

வாய்க்கால் வழியோடி

b)

மாலை மதியமும்

c)

நாளை நமதே

d)

தொல்லுலகில்

2.

இம்மூதுறையை இயற்றியவர் யார்?

a)
b)
c)
d)
3.

இவரின் பெயர் என்ன ?

a)

பாரதி

b)

கண்ணம்ம

c)

ஔவையார்

d)

கட்டப்ப

4.

இச்செய்யுளின் பொருளை எழுதுக

(a)  

5.

இச்செய்யுளின் இரண்டாவது அடியிணை தெரிவு செய்க.

a)

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி

b)

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- தொல்லுலகில்

c)

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

d)

எல்லார்க்கும் பெய்யும் மழை

6.

இப்படம் எந்தச் செய்யுளைக் குரிக்கின்றது

a)

ஐந்து கரத்தனை

b)

மாசில் வீணையும்

c)

தோடுடைய செவியன்

d)

நெல்லுக்கிறைத்த நீர்

7.

இச்செய்யுளை தவிர ஔவையார் வேறு என்ன செய்யுளை இயற்றியுள்ளார் ?

a)

ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

b)

கண்ணெல்லாம் மாணிக்கம்

c)

எங்கும் சிவமயம்

d)

ஆயிரம்தான் கவி சொன்னென்

8.

செய்யுள்களை தவிர ஔவையார் வேறு என்ன இயற்றியுள்ளார்?

a)

ஆத்திச்சூடி

b)

திருக்குறள்

c)

கவிதை

d)

கடிதம்