wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பசும்பொன்

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

முத்துராமலிங்கத்தேவர்

பிறந்த ஆண்டு -------

a)

1906

b)

1908

c)

1907

2.

வாய்ப்பூட்டுச் சட்டம் யாருக்குப் போடப்பட்டது -----

a)

பசும்பொன்

b)

திலகர்

c)

நேதாஜி

3.

சுத்தத் தியாகி' என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர்

a)

தேசியம் காத்த செம்மல்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

4.

வங்கச்சிங்கம் என்று போற்றப்படுபவர் ------

a)

நேரு

b)

திலகர்

c)

நேதாஜி

5.

முத்துராமலிங்கத்தேவர்

முதன் முதலில் சாயல்குடி என்னும் ஊரில்

--------------- பற்றிப் பேசினார்.

a)

காந்தியைப்

b)

வல்லபாய் பட்டேலைப்

c)

விவேகானந்தரைப்

6.

தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டியவர் --------

a)

திரு.வி.க

b)

பெரியார்

c)

அண்ணா

7.

வழக்கு எத்தனை வகைப்படும் -------

a)

மூன்று

b)

இரண்டு

c)

நான்கு

8.

பொன்னைப் பறி என்று -------

சொல்வார்கள்

a)

வேடவர்

b)

கல்தச்சன்

c)

பொற்கொல்லர்

9.

பசல் என்பதின் முதற்போலி என்ன

a)

பசுல்

b)

பைசல்

c)

பச்சை

10.

இடக்கரடக்கல் என்ற சொல்லைப் பிரித்தால் கிடைப்பது -----------

a)

இடக்கர் + அடக்கல்

b)

இடக்கர+அடக்கல்

c)

இடக்+கரடக்கல்

11.

வ. உ. சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் --------

a)

தமிழ், சமற்கிருதம்

b)

தமிழ், ஆங்கிலம்

c)

தமிழ், பிரெஞ்சு

12.

உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் ----------

a)

மூழ்கு

b)

அரசு

c)

உப்பு

13.

இலைஞ்சி

அ) இலக்கணமுடையது ஆ) இலக்கணப்போலி இ) மரூஉ

a)

இலக்கணமுடையது

b)

இலக்கணப்போலி

c)

மரூஉ

14.

ஐந்து -அஞ்சு

a)

முதற்போலி

b)

முற்றுப்போலி

c)

கடைப்போலி

15.

கல்அளை என்பதன் பொருள் ----------

a)

வீடு

b)

தூண்

c)

கற்குகை

16.

தேசிய நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார் ------

a)

டி.கே.சி

b)

மா.பொ.சி

c)

வ.உ.சி