wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 3 செய்யுள்

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

________________________________________

a)

இழுக்க முடையார்வாய்ச் சொல்

b)

வழுக்க முடையார்வாய்ச் சொல்

c)

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

d)

அழுக்க முடையார்வாய்ச் சொல்

2.

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் மனம்நொந்தேன்' என்று கூறியவர் யார்?

a)
b)
c)
3.

உள்ளத்திலொன்றும் புறத்திலொன்றுமாகப் பேசும் வஞ்சகர் உறவு என்னை அடையாதவாறு காக்க வேண்டும்

a)

ஒருமையுடன் நினத திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்

b)

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு கலவமை வேண்டும்

c)

பெருமை பெரும் நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்

4.

ஒருமையுடன்

a)

ஒரு நெறிப்பட்ட

b)

உள்ளம்

c)

ஒற்றுமையுடன்

d)

கனிவுடன்

5.

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல்__________பெறின்(648)

a)

கல்லார்ப்

b)

வல்லார்ப்

c)

சொல்லார்ப்

6.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே_______ முடையார்வாய்ச் சொல்

a)

அழுக்க

b)

இழுத்த

c)

ஒழுக்க

7.

திருக்குறளை நிறைவு செய்க.

இழுக்கல் ________________ஊற்றுக்கோல் அற்றே

_____________ முடையார்வாய்ச் சொல்

a)

உடையுழி- ஒழுக்க

b)

உடையூழி- ஒழுக்க

c)

உடையுழி- ஓழுக்க