wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி புதிர் 1

Total questions: 22

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

தமிழ்மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?

a)

47

b)

147

c)

247

d)

347

2.

உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

8

b)

12

c)

16

d)

20

3.

மெய்யெழுத்துகள் எத்தனை?

a)

12

b)

14

c)

16

d)

18

4.

மெய்யெழுத்துகள் யாவை?

a)

வல்லினம், மெல்லினம், குறிலினம்

b)

இடையினம், மெல்லினம், வல்லினம்

c)

வல்லினம், இடையினம், குறிலினம்

d)

மெல்லினம், இடையினம், குறிலினம்

5.

சரியானதைத் தேர்ந்தெடுக.

a)

க் + அ = அ

b)

க் + ஆ = ஆ

c)

அ + க் = க்

d)

க் + அ = க

6.

கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணையைத் தெரிவு செய்க

a)

கல்வியறிவு - கல்வி கேள்வி

b)

உடையும் ஆபரணமும் - ஆடை அணிகலன்

c)

தொடக்கமும் முடிவும் - இன்ப துன்பம்

d)

சீரும் சிறப்பும் - அருமை பெருமை

7.

கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

A. எலும்பும் தோலும் - ஒழுங்கற்றது

b)

B. சுற்றும் முற்றும் - நாலாப்பக்கமும்

c)

C. கரடு முரடு - தாயும் குழந்தையும்

d)

D. குறை நிறை - எந்தக் காலத்திலும்

8.

கோடிட்ட இடங்களில் பொருத்தமான இணைமொழிகளைத் தெரிவு செய்க.


லங்காவியில் நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர்களின் உடல் -------------------------- இருந்தது.

a)

A. எலும்பும் தோலும்

b)

B. உருண்டு திரண்டு

c)

C. இன்ப துன்பம்

d)

D. மேடு பள்ளம்

9.

சோமு கோழி வளர்ப்புத் திட்டத்தில் ஈடுபட விரும்பினான். இத்திட்டத்தின் ___i_____ எண்ணிக் குழப்பம் அடைந்தான். இறுதியில் கால் நடை வளர்ப்பு இலாகாவின் அதிகாரியின் ஆலோசனைப்படி கோழிகளை வளர்த்தான். கோழிகள் _______ii_____ காணப்படன.

a)

A. எலும்பும் தோலும் - நன்மை தீமைகளை

b)

B. நன்மை தீமைகளை - உருண்டு திரண்டு

c)

C. ஆடை அணிகலன்களை - உருண்டு திரண்டு

d)

D. துணி மணிகளை - எலும்பும் தோலும்

10.

அந்த அடையாளம் தெரியாத நபர் _______________ பார்த்துக் கொண்டே அந்தச் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தார்.

a)

A. சுற்றும் முற்றும்

b)

B. அன்றும் இன்றும்

c)

C. தாயும் சேயும்

d)

D. கல்வி கேள்வியும்

11.

1. கவிதா படித்து, பட்டம் பெற்று தன் தாயையும் சகோதரர்களையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என ___________________

a)

A. கரி பூசினாள்.

b)

B. கங்கணம் கட்டினாள்.

c)

C. ஒற்றைக் காளில் நின்றாள்.

d)

D. கை கொடுத்தாள்.

12.

ஒரே பொருள் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

ஓட்டை

வாய்

நாக்கு

நீளுதல்

b)

தோள்

கொடுத்தல்

கை

கொடுத்தல்

c)

முழு

மூச்சு

முட்டுக்கட்டை

d)

மனப்பால்

குடித்தல்

குரங்குப்

பிடி

13.

குணாளன் வறுமையில் வாடிய தம்பதியருக்குக் ...................................

a)

கை கொடுத்தான்.

b)

தோள் கொடுத்தான்.

c)

கரி பூசினான்.

d)

கங்கணம் கட்டினாள்.

14.

பனிக்கூழ் வியாபாரியைக் கண்ட சிறுவர்கள் ______________________ என அவரை நோக்கி ஓடினர்

a)

சல சல

b)

குடு குடு

c)

கிலு கிலு

d)

கல கல

15.

உரையாடலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


தம்பி : அம்மா,தம்பி என் பென்சிலைத் திருடி விட்டான்


அம்மா :சிறுபிள்ளை தானே.பரவாயில்லை

a)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

b)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்

c)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

d)

தீட்டின மரத்திலே கூர்பார்ப்பதா?

16.

பாலன் : ஏன் கவலையாக இருக்கிறாய்?

சிவா : என் மகனுக்கு உடல் நலமில்லை.அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை.அதான்..........

பாலன் : இந்தா,முதலில் இந்தப் பணத்தைப் பணத்தைப் பெற்றுக் கொள்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

c)

உப்பிட்டவரை உள்ளளளவும் நினை

d)

அறிவுடையாரை அரசனும் விரும்பும்

17.

குமார் : உன் தாத்தாவுக்கு என்ன வயது? மிகவும் இளமையாக இருக்கிறாரே?


தரணி :என் தாத்தாவுக்கு எழுபது வயதாகிறது.இன்னும் நோயின்றி சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.

a)

சுத்தம் சுகம் தரும்

b)

தனிமரம் தோப்பாகாது

c)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

d)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

18.

முகிலன்பால் அன்பு கொள்க. கோடிட்ட சொல் எந்த வேற்றுமையை ஏற்று வந்துள்ளது?

a)

இரண்டாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

ஐந்தாம் வேற்றுமை

d)

ஏழாம் வேற்றுமை

19.

சீப்பு, தார், குலை, குழு போன்றன என்ன வகைப்பெயர்?

a)

பகுதிப் பெயர்

b)

விகுதிப் பெயர்

c)

தொகுதிப் பெயர்

d)

தகுதிப் பெயர்

20.

மருத்துவர் என்பது என்ன வகைப் பெயர்ச்சொல்?

a)

பொருட்பெயர்

b)

சினைப்பெயர்

c)

பண்புப்பெயர்

d)

தொழிற்பெயர்

21.

வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஐந்து

22.

நான் குறித்த நேரத்தில் வந்தேன்; எனினும், வளவனைக் காண முடியவில்லை. வாக்கிய வகையைத் தெரிவு செய்க.

a)

தனி வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

கலவை வாக்கியம்

d)

செய்தி வாக்கியம்