NEW
Font size
Worksheetsஅறிவியல் 4&5
Total questions: 20
Worksheet time: 10mins
1.ஐம்புலன்களைக் கொண்டு ஒரு நிகழ்வு அல்லது ஒரு பொருளைக் குறித்த விபரங்களைத் திரட்டுதல்.
ஊகித்தல்
உற்றறிதல்
அனுமானித்தல்
மேற்காணும் சூழலில் எந்தப் புலனைக் கொண்டு உற்றறியலாம்?
மூக்கு
நாக்கு
கை
கண்
3.மேற்காணும் சூழலில் நீ என்ன உற்றறிகிறாய்?
பூனையும் எலியும்
பூனையும் எலியும் ஓடி விலையாடுகின்றன.
பூனையை எலியைத் துரத்துகிறது.
பூனை எலியைத் தின்றது.
4. பொருள்கள் அல்லது நிகழ்வுகளை அவற்றின் ஒற்றுமை வேற்றுமை தன்மைகளுக்கேற்ப பிரித்தல்.
ஊகித்தல்
முன் அனுமானித்தல்
அளவெடுத்தல்
வகைப்படுத்துதல்
5.மேற்காணும் படத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் திறனைத் தெரிவு செய்க.
அனுமானித்தல்
வகைப்படுத்துதல்
ஊகித்தல்
அளவெடுத்தல்
6. படத்திலுள்ள விலங்குகளை எதன் அடிப்படையில் வகைப்படுத்தலாம்?
உணவு முறை
உருவ அமைப்பு
இனவிருத்தி முறை
7. படத்தில் உற்றறிந்தவற்றை தெரிவு செய்க.
கனத்த மழை பெய்கிறது.
சிறுவனால் நடக்க இயலவில்லை.
கடும் வெயிலினால் சிறுவனுக்கு வியர்வை கொட்டுகிறது.
8. இந்தப் புத்தகக் குவியலை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
புத்தகங்களின் வர்ணத்தைக் கொண்டு.
புத்தகங்களின் அளவுகளைக் கொண்டு.
பாடம்/மொழி வாரியாக.
அறிவியல் செயற்பாங்கு திறன் மொத்தம் எத்தனை?
5
7
9
12
ஊகித்தலின் பொருள் என்ன?
உற்று நோக்குதல்
கூர்ந்து கவனித்தல்
காரணம் கூறுதல்
தகவலைத் திரட்டுதல்
கீழ்க்காண்பனவற்றில் எது பொருள்களின் பொருண்மையை அளக்க உதவும் கருவி ?
நடக்க இருக்கும் சம்பவத்தை / சூழலை முன்கூட்டியே ஊகிப்பது
முன் அனுமானித்தல்
ஊகித்தல்
உற்றறிதல்
மேற்காணும் விலங்குகளில் எவை முட்டை இடும் விலங்குகளாகும் ?
P மற்றும் Q
R மற்றும் S
P மற்றும் R
Q மற்றும் S
காந்தங்களை அருகே கொண்டு சென்றால் என்ன நிகழும் ?
ஈர்க்கும்
எதிர்க்கும்
சுழலும்
ஒட்டும்
இவற்றை எவ்வகையில் வகைப்படுத்தலாம் ?
இரண்டு சக்கர வாகனம்
நான்கு சக்கர வாகனம்
போக்குவரத்து
நகரும் முறை
கவின், 3கிலோ மாவை 5 பாகங்களாகப் பிரிக்க எண்ணினான். அவற்றை சமமாகப் பிரிக்க பயன்படும் அளவையைத் தேர்ந்தெடு.
இந்நிலை தொடர்ந்தால் சிறுவர்களுக்கு என்ன நிகழும் என அனுமானிக்கவும் ?
மகிழ்ச்சி ஏற்படும்
விபத்து ஏற்படும்
பரிசு கிடைக்கும்
பெற்றோர் பாராட்டுவர்
மேற்காணும் நடவடிக்கை எந்த அறிவியல் செயற்பாங்கைக் குறிக்கிறது?
உற்றறிதல்
ஊகித்தல்
வகைப்படுத்துதல்
அனுமானித்தல்
குறிவரைவின் அடிப்படையில் என்ன உற்றறிய முடிகிறது ?
பறவைகள் குறைந்த எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன.
அதிகமானோர் பூனையைச் செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர்.
நாயை விட மீன் அதிகமாக வளர்க்கப்படுகிறது
நாய் மற்றும் பூனை சம அளவில் காணப்படுகிறது
இந்நிலை தொடர்ந்தால் என்ன நிகழும் ?
நீர் உருகி விடும்
நீர் நீராவி ஆகிவிடும்
நீர் மட்டம் அதிகரிக்கும்
நீர் உறைந்து விடும்
