wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆத்திச்சூடி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அறஞ்செய _______________________________

a)

விரும்பு

b)

நினை

2.

ஆறுவது _______________________________.

a)

மனம்

b)

சினம்

3.

இயல்வது _______________________________.

a)

விலக்கேல்

b)

கரவேல்

4.

ஈவது _______________________________.

a)

விலக்கேல்

b)

ஒழியேல்

5.

உடையது _______________________________.

a)

பேசேல்

b)

விளம்பேல்

6.

ஊக்கமது _________________________

a)

கைவிடேல்

b)

வேண்டாம்

7.

எண்ணெழுத் __________________

a)

புகழேல்

b)

திகழேல்

8.

ஏற்பது ________________

a)

இகழ்ச்சி

b)

புகழ்ச்சி

9.

ஐய _____________________

a)

மிட்டுண்

b)

மிட்டுன்

10.

ஒப்புர______________________

a)

வொழுகு

b)

விலகு

11.

ஓதுவ ___________________

a)

தொழியேல்

b)

அழியேல்

12.

ஒளவியம் ________________________

a)

பேசேல்

b)

பெசெல்

13.

நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது. கொடுக்கப்பட்ட பொருளின் சரியானஆத்திச்சூடியை கூறவும்.

a)

உடையது விளம்பேல்

b)

ஒளவியம் பேசேல்

c)

ஆறுவது சினம்

d)

இயல்வது கரவேல்

14.

படத்தை விளக்கும் ஆத்திச்சூடியைத் தெரிவு செய்க.

a)

அறஞ்செய விரும்பு

b)

ஒப்புர வொழுகு

c)

இயல்வது கரவேல்

d)

உடையது விளம்பேல்

15.

பசியென வந்தவருக்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும். கொடுக்கப்பட்ட பொருளின் சரியான ஆத்திச்சூடியை கூறவும்.

a)

அறஞ்செய விரும்பு

b)

ஈவது விலக்கேல்

c)

ஐய மிட்டுண்

d)

ஒப்புர வொழுகு

16.

படத்தை விளக்கும் ஆத்திச்சூடியைத் தெரிவு செய்க.

a)

ஓதுவ தொழியேல்

b)

ஊக்கமது கைவிடேல்

c)

ஒளவியம் பேசேல்

d)

எண்ணெழுத் திகழேல்

17.

“ஈவது விலக்கேல்” பொருளை தெரிவு செய்க.

a)

தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.

b)

பிறருக்குக் கொடுத்து உதவுவதை தடுக்கக் கூடாது

c)

நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.

d)

பசியென வந்தவருக்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்

18.

படத்தை விளக்கும் ஆத்திச்சூடியைத் தெரிவு செய்க.

a)

ஆறுவது சினம்

b)

ஈவது விலக்கேல்

c)

உடையது விளம்பேல்

d)

ஒப்புர வொழுகு

19.

“ஒப்புர வொழுகு”பொருளை தெரிவு செய்க.

a)

தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.

b)

உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.

c)

உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.

d)

பிறருக்குக் கொடுத்து உதவுவதை தடுக்கக் கூடாது.

20.

“அறஞ்செய விரும்பு” பொருளை தெரிவு செய்க.

a)

பிறருக்குக் கொடுத்து உதவுவதை தடுக்கக் கூடாது.

b)

நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.

c)

பசியென வந்தவருக்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்

d)

தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.