Worksheetsஅறிவியல் ஆண்டு 4
Total questions: 25
Worksheet time: 13mins
கீழ்க்காண்பவனவற்றுள் எது அறிவியக் செயற்பாங்குத் திறன் அல்ல?
வகைப்படுத்துதல்
அனுமானித்தல்
அறிக்கை தயாரித்தல்
பரிசோதனை செய்தல்
பின்வரும் விதிமுறைகளில் எது தவறு?
ஆசிரியர் அனுமதியோடுதான் அறிவியல் அறையில் நுழைய வேண்டும்.
குப்பைகள் அல்லது கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
அறிவியல் அறையில் சத்தம் போடுதல், சண்டை போடுதல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
ஆசிரியர் அனுமதியின்றி அறிவியல் கருவிகளை வெளியே எடுத்து பயன்படுத்தலாம்.
நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நெஞ்சுப்பகுதி எழும்பி விரிவடைகிறது.
மேல்
கீழ்
சமமாக
தோலில் சுரப்பியில் உள்ள நீர் எதுவாக நுண்துவாரங்கள் வழி வெளியேறும்?
நீராவி
கரிவளி
சிறுநீரகம்
வியர்வை
செரிமனமாகாத உணவு எதுவாக வெளியேற்றப்படுகிறது?
மலம்
நீராவி
வியர்வை
சிறுநீரகம்
உடல் நலம் பாதிக்காமல் இருக்க
மழையில் நனைய வேண்டும்.
கழிவுகளை அகற்ற வேண்டும்.
சிறுநீரை அடக்கி வைக்க வேண்டும்.
மலம் கழிப்பதைத் தள்ளிப் போட வேண்டும்.
இரத்ததில் கலந்திருக்கும் கழிவுப்பொருளான கரிவளியை எந்த உறுப்பு வெளியேற்றுகிறது?
தோல்
வியர்வை
சிறுநீரகம்
நுரையீரல்
கழிவுப் பொருள்கள் எனப்படுவது யாது?
உடலுக்குத் தேவைப்படும் பொருள்கள்
உடலுக்குத் தேவையில்லாத பொருள்கள்
செரிமானமாகாத பொருள்கள்
உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பொருள்கள்
படத்தையொட்டி மூச்சை உள்ளிழுக்கும்போது காற்று செல்லும் பாதையைக் காட்டும் சரியான விடை யாது?
மூச்சுக்குழாய் - மூக்கு - நுரையீரல்
மூக்கு - மூச்சுக்குழாய் - நுரையீரல்
நுரையீரல் - மூச்சுக்குழாய் - மூக்கு
மேற்கண்ட உறுப்பு வெளியேற்றும் கழிவுப் பொருள் என்ன ?
வியர்வை
மலம்
சிறுநீர்
கரிவளி
அறிவியல் செயற்பாங்கு திறன்கள் யாவை?
உற்றறிதல்
சக்தி
ஒளி
ஊகித்தல்
முதுகெலும்புள்ள விலங்கு யாது ?
மாடு
பூராண்
நத்தை
சிலந்தி
நுரையீரல் கொண்ட விலங்கு எது?
குதிரை
மீன்
நண்டு
இறால்
வாத்தழகி (Platypus) என்பது நீர்நில வாழியாகும்.
சரி
தவறு
அட்டை சுவாச உறுப்பு இல்லாத விலங்கு.
சரி
தவறு
திமிங்கலத்தின் சுவாச உறுப்பு என்ன?
நுரையீரல்
சுவாசத்துளை
ஈரமானத் தோல்
செவுள்
குட்டி போடும் விலங்கைத் தெரிவு செய்க.
ஆமை
கடலாமை
வெளவால்
வண்ணத்துப்பூச்சி
எந்த விலங்கு முதுகெலும்பு உடையது?
தாவரத்தின் எப்பகுதி சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகிறது?
தண்டு
வேர்
தளிர்
இலை
இவற்றுள் எவை தொடும் தூண்டலுக்குத் துலங்குகின்றன?
செம்பருத்தி,ரோஜா
மன்மத ஈப்பொறி, தொட்டாற்சிணுங்கி
அல்லி,மல்லிகை
தாமரை,தொட்டாற்சிணுங்கி
இப்பரிசோதனையின் நோக்கம் என்ன ?
தாவரங்களுக்குச் சூரிய ஒளி தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு நீர் தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு காற்று தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு உரம் தேவை என்பதை ஆராய
இப்படத்திலிருந்து அறிந்து கொண்டது என்ன ?
தாவரம் வளர காற்று தேவை
தாவரம் வளர நீர் தேவை
தாவரம் வளர சூரிய ஒளி தேவை
மேற்கூறிய அனைத்தும் தேவை
1. தாவரங்கள் எப்படி உணவு தயாரிக்கின்றன?
நீர் மூலம்
வேர் மூலம்
ஒளிச்சேர்க்கையின் மூலம்
4. தாவரங்கள் சூரிய ஒளி, கரிவளி,நீர்--------------ஆகியவற்றின் துணையுடன் உணவு தயாரிக்கின்றன.
உணவு
உரம்
பச்சையம்
ஒளிச்சேர்க்கையின் வழி தாவரம் -----------உணவாகப் பெறுகின்றது?
சக்கரைப் பொருளை
பழங்களை
இலைகளை
