wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக்கல்வி

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

பொது நூலகத்தில் நாம் __________ பின்பற்ற வேண்டும்.

a)

விதிமுறைகளை

b)

கடமையை

2.

தொலைபேசியில் உரையாடும்போது____________ சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

a)

கடுமையான

b)

பணிவான

3.

கூட்டுப்பணியின்போது அனைவரும் _____________ நல்க வேண்டும்.

a)

ஒத்துழைப்பு

b)

உணவு

4.

திறந்த இல்ல உபசரிப்புகளில் அனைவரையும் வரவேற்க வேண்டும்.

a)

முகம் மலர

b)

கோபமாக

5.

கீழ்க்காணும் சூழலில் உனக்கு ஏற்படும் மன உணர்வை தேர்ந்தெடுக.


''அண்ணனுக்கு நாளிதழ் கொடுக்கும்போது''

a)
b)
6.

கணி வகுப்பில் யாரும் இல்லாத நேரத்தில் தன் தோழியின் புத்தகப்பையிலிருந்து பணத்தைத் திருடினாள்.

a)
b)
7.

எது உன் கடமை?

a)
b)
c)
8.

நன்மணம் கொண்ட செயல் எது?

a)
b)
c)
9.

நமக்கு உதவி செய்தவருக்கு நாம் __________ கூற வேண்டும்.

a)

நன்றி

b)

வணக்கம்

c)

மீண்டும் சந்திப்போம்

10.

தியானம் செய்தல். கூற்றுக்கு ஏற்ற படம் எது?

a)
b)
c)
11.

இறைவனின் படைப்பு எது?

a)
b)
c)
12.

கோவிலுக்குச் செல்லும் முன் என்ன செய்ய வேண்டும்?

a)
b)
c)
d)
13.

இம்மானுவல் ஜெயசுதன் இறைவனை வழிப்பட எங்குச் செல்வான்?

a)
b)
c)
d)
14.

சீனர்களின் வழிப்பாட்டு இடம் எது?

a)
b)
c)
d)
15.

அலி எங்குச் செல்வான்?

a)
b)
c)
d)
16.

அமுதா வழிப்படும் இடத்தின் பெயர் என்ன?

a)

தேவாலயம்

b)

பள்ளிவாசல்

c)

கோவில்

d)

சீனக் கோவில்

17.

குடும்ப உறுப்பினர்களுக்கு நீ எவ்வாறு உதவுவாய்?

a)
b)
c)
d)
18.

நன்மனப்பான்மையுடன் செயல்படுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிவு செய்க.

a)

பெருமை கிடைக்கும்

b)

சுய மகிழ்ச்சி அடையலாம்

c)

சண்டை உண்டாகும்

d)

மரியாதை கிடைக்கும்

e)

சோர்வு ஏற்படும்

19.

பூச்செடிகளுக்கு நீர் ஊற்றியபோது ______________ ஏற்பட்டது.

a)

கோபம்

b)

வருத்தம்

c)

மனமகிழ்ச்சி

20.

ஆசிரியர் தினத்தன்று அவர்களைப் பாராட்டி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பூங்கொத்து வழங்கினர்

a)

சரி

b)

பிழை

21.

தக்க சமயத்தில் உதவி செய்த நண்பனைக் கண்டும் காணாதது போல் செல்லலாம்.

a)

சரி

b)

பிழை

22.

உயர்வெண்ணத்தைக் குறிக்கும் படங்களுக்குச் சரி மற்றும் பிழை என அடையாளமிடுக.

a)

சரி

b)

பிழை

23.

வகுப்பு ஆசிரியரை நலம் விசாரித்தால் __________

a)

அன்பு குறையும்

b)

அன்பு கூடும்

c)

வெறுப்பு வரும்

d)

-

24.

நான் தினமும் இறைவனை________________.

a)

வணங்கமாட்டேன்

b)

வணங்குவேன்

25.

இருவர் மட்டுமே வேலைகளைச் செய்ததால் வேலையை முடிக்க முடியவில்லை.

இருவரின் மணவுர்வு

a)
b)