NEW
Font size
Worksheetsபழமொழி
Total questions: 10
Worksheet time: 5mins
இறைவனை நம்பி வழிபடுவேருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.
சிக்கனம் சீரளிக்கும்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
கடவுளை நம்பினோர் கைவிடப்டடார்
நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்.
சிறு துளி பெரு வெள்ளம்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
அழுத பிள்ளை பால் குடிக்கும்
சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
இளவயதினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு செயலில் துணிந்து இறங்கி விடுவர்.
இளங்கன்று பயம் அறியாது
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
ஊருடன் கூடி வாழ்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
சிறு துளி பெரு வெள்ளம்
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
அழுத பிள்ளை பால் குடிக்கும்
எந்தவொரு செயலில் முயற்சியோடு ஈடுபடுபவருக்கு அச்செயலில் வெற்றி கிட்டுவது உறுதி.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
இளங்கன்று பயம் அறியாது
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
ஒரு குழந்தை சிறு வயதிலே எப்படி செயல்படுகிறதோ அதைக் கொண்டு பிற்காலத்தில் எப்படி விளங்கும் என்பதை ஊகித்து அறியலாம்.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
அழுத பிள்ளை பால் குடிக்கும்
உதவி செய்தவரின் நன்றியை நம் உயிருள்ளவரை மறக்கக்கூடாது.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
ஊருடன் கூடி வாழ்
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
ஒருவருடைய மன உணர்வை வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் முகம் காட்டிவிடும்.
சிறு துளி பெரு வெள்ளம்
அழுத பிள்ளை பால் குடிக்கும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
