Free Printable Worksheets
NEW
Font size
More settings
கொன்றை வேந்தனை எழுதியவர் யார்?
பாரதியார்
ஔவையார்
இராமர்
கர்ணன்
நிறைவு செய்க.
மூத்தோர் சொல் வார்த்தை ____________.
அமுது
அமிதம்
அமிர்தம்
அழகு
மூத்தோர் என்பவர்கள் யார்?
தாய் தந்தை
இளையோர்
நண்பர்கள்
அண்டை அயலார்
மூத்தவர்களின் ____________ கேட்டு நடப்பது _____________ தரும்.
சொல், நன்மை
வார்த்தை, பலன்
அறிவுரையைக் , சிறப்பைத்
சொல்வதைக் , பயன்
ஏன் மூத்தோர்களின் அறிவுரையைக் கேட்டு நடக்க வேண்டும்?
தவறு செய்யாமல் இருக்க
குற்றம் செய்ய
முன்னேற்றம் அடைய
சிறப்பாக வாழ
View all
7 questions
ஆண்டு 2 : 4.2.2 கொன்றை வேந்தன்
Worksheet
•
2nd Grade
10 questions
நன்னெறிக்கல்வி ஆண்டு 2
1st - 2nd Grade