NEW
Font size
Worksheetsஅகல்விளக்கு (மீள்பார்வை)
Total questions: 20
Worksheet time: 10mins
- வேலய்யன் -சந்திரன் நட்பு எங்கே தொடங்குகிறது?
சென்னைக் கல்லூரியில்
நீலகிரியில்
வாலாசப்பேட்டையில்
வேலய்யனும் சந்திரனும் எந்தக் கல்லூரியில் பயின்றனர்?
சென்னைக் கல்லூரியில்
பெருங்காஞ்சிக் கல்லூரியில்
கோயமுத்தூர் கல்லூரியில்
வேலய்யனும் சந்திரனும் உயர்நிலைப்பள்ளியில் எழுதிய தேர்வு யாது?
எஸ்.எஸ்.சி.
எல்.எல்.சி.
எஸ்.எல்.சி
வேலய்யனால் ஏன் தேர்வு எழுத முடியவில்லை?
அமோனியாக் காய்ச்சல் கண்டதால்
நிமோனியாக் காய்ச்சல் கண்டதால்
மலேரியாக் காய்ச்சல் கண்டதால்
கல்லூரியில் சேர்ந்த சந்திரன் வேலய்யனுக்கு என்னவென்று கடிதம் எழுதினான்?
ஆர்வத்துடன் படிப்பதாக
படிப்பில் ஆர்வம் இல்லையென்று
பெற்றோரைப் பிரிய முடியவில்லையென்று
கல்லூரியில் சந்திரன் ஈடுபடாத துறை எது?
நாடகத்தில் நடித்தல்
கடற்கரையில் சுற்றுதல்
திரைப்படத்தில் நடித்தல்
கல்லூரியில் சந்திரன் யாரைக் காதலிக்கிறான்?
வள்ளியை
இமாவதியை
மணிமேகலையை
சந்திரன் நீலகிரியில் ஒளிந்து வாழ்வதை வேலய்யன் யார் மூலம் அறிகின்றனான்?
சொக்கன்
சாந்தலிங்கம்
மாலன்
வேலய்யன் யார் மீது விருப்பம் கொண்டான்?
வள்ளி
கற்பகம்
கயற்கண்ணி
வேலய்யனின் அத்தை மகள் யார்?
கயற்கண்ணி
கற்பகம்
வள்ளி
அகல்விளக்கு நாவல் ஆசிரியரின் பெயர் என்ன?
கு.அழகிரிசாமி
முனைவர் மு.வரதராசன்
கவிஞர் வாலி
முனைவர் முரசு நெடுமாறன்
அகல்விளக்கு நாவலின் முதன்மை கதை மாந்தர் யார்?
மாலன்
சந்திரன்
வேலய்யன்
சாந்தலிங்கம்
சந்திரனின் சொந்த ஊர் எது?
பெருங்காஞ்சி
வாலாசபேட்டை
ஈரோடு
நீலகிரி
சிறுவயதில் சந்திரன் எந்தப் பாடத்தில் பின் தங்கி இருந்தான்?
வரலாறு
கணிதம்
தமிழ்
ஆங்கிலம்
வேலய்யனின் அப்பாவின் தொழில் யாது?
பலசரக்குக்கடை வியாபாரம்
கூலி வேலை
பண்ணையார்
கல்வி அதிகாரி
அகல்விளக்கு நாவலின் கருப்பொருள் என்ன?
கல்வி வாழ்வை உயர்த்தும்
நல்லொழுக்கமும் மனக்கட்டுப்பாடும் நல்வாழ்வுக்கு அடித்தளம்
இளைஞர்களுக்குப் பாலியல் கல்வி அவசியம்
மூடநம்பிக்கை வாழ்வைச் சீரழிக்கும்
சந்திரன் ஒரு தலையாகக் காதலித்தப் பெண் யார்?
மணிமேகலை
வள்ளி
இமாவதி
பாக்கியம்
காதலில் தோல்வியுற்ற சந்திரன் ஓடி மறைந்த ஊர் யாது?
சென்னை
பெருங்காஞ்சி
நீலகிரி
கோயமுத்தூர்
வேலய்யனின் தங்கையின் பெயர் என்ன?
இமாவதி
மணிமேகலை
கயற்கண்ணி
கற்பகம்
சந்திரனின் இறப்புக் காரணமாக இருந்த நோய் எது?
தொழுநோய்
சிரங்கு
நிமோனியாக் காய்ச்சல்
தோல் நோய்
