Font size
Worksheetsஉவமைத் தொடர்- ஆக்கம் திருமதி உமா தேவி
Total questions: 10
Worksheet time: 33mins
அனலில் இட்ட _______ போல
கோழி
மொழுகு
மீன்
மெழுகு
குன்றின் மேலிட்ட _________ போல
தீபம்
விளக்குப்
நெருப்புப்
கொடி
அரவின் இன்னும் வெளியுலகம் அறியாத பையனாகவே இருக்கிறான்.
குன்றின் தவளை போல
கிணற்றுச் செடி போல
கிணற்றுத் தவளை போல
புத்தகப் புழு போல
எல்லாப் போட்டிகளிலும் பெரும்பாலும் பிரியா தான் வெற்றி பெறுவாள் என்று ஆசிரியர் கூறினார்.
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
அனலில் இட்ட மெழுகு போல
கிணற்றுத் தவளை போல
எலியும் பூனையும் போல
தன் குடும்பத்தின் தூணாக இருந்த தந்தையின் மரணத்தைத் தாங்க முடியாமல் ராஷினி கலங்கினாள்.
எலியும் பூனையும் போல
அனலில் இட்ட மெழுகு போல
நெருப்பில் இட்ட மீன் போல
கிணற்றுத் தவளை போல
இந்தப் பிராணி தொடர்பான உவமைத் தொடரின் முதல் சொல்லைத் தெரிவு செய்க.
பள்ளம்
வீடு
கிணறு
ஆறு
"அனலில் இட்ட.." எனத் தொடங்கும் உவமைத் தொடரின் பொருள் என்ன?
வெளியுலகம் அறியாமை
துன்பத்தால் மனம் மகிழ்தல்
பொருள் கரைந்து போகுதல்
துன்பத்தால் மனம் கலங்குதல்
துன்பம் எனும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
இண்பம்
இனிமை
ஈன்பம்
இன்பம்
ஈன்பம்
அனைவரும் அறியும்படி இருக்கும் ஒருவரின் ________
நடத்தை
சிரப்பு
திறமை
திரமை
பூனை துரத்துவது போல
எலியும் பூனையும் போல
