NEW
Font size
Worksheetsஅறிவியல்
Total questions: 18
Worksheet time: 14mins
எது சரியான மழைநீர் சுழற்சி?
மேகம் - கருமேகம் - நீர்மூலம் - நீராவி - மழை
நீர்மூலம் - மேகம் - கருமேகம் - நீராவி - மழை
நீர்மூலம் - நீராவி - மேகம் - கருமேகம் - மழை
மழை நேரத்தில் பூமியால் உறிஞ்சப்படும் நீர், பூமிக்கடியில் தேங்கும். இந்த நீர் ஏதேனும் பகுதியில் _________________ ஆக வெளிப்படும்.
மழை
நீர் ஊற்று
கடல்
கீழ்க்காண்பவற்றுள் எது நீரின் மூலம் அல்ல?
ஏரி
கால்வாய்
கடல்
நீர் ஊற்று
கார்மேகம் எப்போது மழையாகப் பொழிகின்றது?
இடி இடிக்கும்போது
காற்று அதிகமாக வீசும் போது
மேகத்தில் நீர்த்துளிகள் கனமாகும்போது
________________ கடலைச் சென்றடையும்.
நீர் வீழ்ச்சி
ஆறு
குளம்
காற்று நமது அடிப்படைத் தேவையாகும்.
சரி
பிழை
காற்று மரத்தில் மட்டும் உள்ளது.
சரி
பிழை
நாம் ___________ சுவாசிக்கின்றோம்.
உயிர்வளியைச்
கரிவளியைச்
நல்லவளியைச்
தாவரங்கள் __________ சுவாசிக்கின்றன.
உயிர்வளியைச்
சமவளியைச்
கரிவளியைச்
மண்ணுக்குள் காற்று உண்டு.
சரி
பிழை
எது காற்றின் நன்மைகள் அல்ல?
தொற்று நோயைப் பரப்பும்
துணி உலர்வதற்கு
உதவுகிறது.
மழை பொழிய உதவுகிறது
.
மனிதர்கள் தேவைக்குப் போதுமான நீரை ________________ தேக்கி வைக்கிறது.
மழை
ஏரி
கடல்
உலகம் இயற்கை வளங்கள் நிறைந்த _________ அற்புதப் படைப்பு.
மனிதனின்
இறைவனின்
விலங்குகளின்
நாம் வாழும் பூமியைச் சுற்றி காற்று உள்ளது.
காற்று எங்கும் நிறைந்திருக்கும்.
சரி
பிழை
காற்றை நம்மால் __________ முடியும்.
பார்க்க
உணர முடியும்
பிடிக்க
காற்றினால் நன்மையும் உண்டு;
தீமையும் உண்டு.
சரி
பிழை
நீரின் மூலங்கள் யாவை?
மழை, நீர் ஊற்று, ஏரி, குளம், ஆறு, கடல்
மழை, நீர் ஊற்று, கால்வாய்,ஏரி, குளம், ஆறு, கடல்
மழை, நீர் ஊற்று, ஆறு, , கிணறு,கடல்
க
நீர் எந்தத் திசையில் செல்லும்?
உயரமான பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கி
கீழ் இருந்து மேல் நோக்கி
தாழ்வான பகுதியிலிருந்து உயரமான பகுதியை நோக்கி
