Font size
Worksheetssains tahun 5
Total questions: 40
Worksheet time: 22mins
இப்பொருளின் பயன்பாடு என்ன?
மின்சாரத்தைத் தரும்
மின்சாரத்தைக் கொண்டு செல்லும் மின்கடத்தியாகும்
மின்சாரம் ஓடும் போது ஒளிரும்
மின்சுற்றை முடக்கவும் முடுக்கவும் பயன்படும்
எது ஒளியின் தன்மை அல்ல?
ஒளி நேர்க்கோட்டில் செல்லும்
ஒளி பிரதிபலிப்பு
ஒளி விலகல்
நிழல் ஏற்படும்
ஒளி தடைப்படும் பொழுது__________________ ஏற்படும்.
ஒளி விலகல்
விளக்கு
ஒளி
நிழல்
படம் எதனைக் குறிக்கின்றது?
ஒளி பிரிதிபலிப்பு
ஒளி விலகல்
நீரைக்
பென்சிலைக்
ஒளி -____________ ஊடகத்திலிருந்து _____________ ஊடுரும்போது விலகுவதால், பென்சில் வளைந்து காணப்படுகிறது.
நீர்
வாயு
வாயு, நீருக்குள்
நீர், வாயுலிருந்து
காரத் தன்மையின் சுவை_______________________
கசப்பு
கரிப்பு
புளிப்பு
இனிப்பு
பூஞ்சுத் தாளை ஆரஞ்சுச் சாற்றில் நனைத்தால்,ஏற்படும் நிற மாற்றத்தை மு அனுமானம் செய்க.
நீலத்திலிருந்து வெள்ளை
நீலத்திலிருந்து சிவப்பு
வெள்ளையிலிருந்து சிவப்பு
சிவப்பிலிருந்து வெள்ளை
வெப்ப நிலை மானியில் பயன்படும் திரவம்
பாதரசம்
ஆல்கஹால்
நீர்
பால்
புதுபிக்கக் கூடிய சக்தி என்றால் என்ன?
மீளாக்கம் செய்யக் கூடியது
சக்தியின் மூலம் அழியாது
நாளடைவில் முடிந்து விடும்
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும்
கீழ்க்காண்பணவற்றுள் எது சக்தி மூலம் அல்ல?
காற்று
மின்கலம்
நீர்
மின்சக்தி
எது மின்குமிழின் குறீயீடு?
இவற்றுள் எது மின்சுற்றின் வரைபடத்தைச் சரியாக காட்டுகிறது?
1.கீழ்க்காண்பனவற்றில் எது பொருள்களின் பொருண்மையை அளக்க உதவும் கருவி ?
2.அறிவியல் கூற்றுக்கு ஏற்ப விளக்கமளிப்பது
வகைப்படுத்துதல்
சேகரித்த தகவல்களை விளக்குதல்
செயல்நிலை வரையறை
உற்றறிதல்
3.இரத்தத்தில் இருக்கும் நோய்க் கிருமிகளைக் கண்டறியத் தேவைப்படும் கருவி எது?
தொலைநோக்கி
நுண்ணோக்காடி
உருப் பெருக்காடி
ஸ்டெதாஸ்கோப்
4.கீழ்க்கண்ட படத்திலுள்ள விலங்குகளுள் வேறுபாடானது எது?
5.அழுங்கு எவ்வாறு எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?
நிறத்தை மாற்றிக் கொள்கிறது.
பந்துபோல் சுருண்டு கொள்கிறது
துர்நாற்றத்தை வெளியாக்குகிறது
ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கிறது.
6.நீண்ட உறக்கத்தின்வழி தன்னைக் கடுங்குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விலங்கு எது?
பாண்ட
துருவக்கரடி
பெங்குயின்
கோமோடோ
7.படம், இரண்டு வித விலங்குகளைக் காட்டுகிறது. இந்த விலங்குகள் எவ்வாறு தம் இனவகை நீடுநிலவலை உறுதி செய்கின்றன?
கூட்டமாக வாழும்
குட்டிகளைப் பாதுகாக்கும்
அதிக முட்டைகள் இடும்
தனித்து வாழும்.
8.பின்வருவனவற்றுள் எது சரியான இணை அல்ல?
பல்லி - வாலைத் துண்டித்துக் கொள்ளும்.
அழுங்கு - உடலைச் சுருட்டிக் கொள்ளும்
கரப்பான் பூச்சி - இறந்ததைப் போல பாசாங்கு செய்யும்.
ஒட்டகம் - நீரில் புரளும்.
9.கீழ்க்காணும் பழக்கங்களில் எது மனிதனின் வாழ்வியல் செயற்பாங்கினைப் பாதிக்கும்?
புகைப்பிடித்தல்
உணவை உண்ணுதல்
உடற்பயிற்சி செய்தல்
நடனமாடுதல்
12.விலங்குகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் முறைகளில் ஒன்றைத் தவிர
கூர்மையான முட்கள்
விஷம்
நீண்ட வால்
கொம்பு
13.சுற்றுச் சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றும் உயிரினம் எது?
பெருமாள் பூச்சி
பல்லி
வண்ணத்துப்பூச்சி
வெட்டுக்கிளி
14.குறைவான முட்டைகளை இடும் விலங்குகளில் ஒன்றைத் தவிர
கொசு
வாத்து
கழுகு
பெங்குவின்
15.வழவழப்பான திரவத்தால் சூழப்பட்ட முட்டையை இடும் விலங்கு எது?
வண்ணத்துப்பூச்சி
தவளை
கொசு
முதலை
16.தடித்த உரோமத்தின் பயன் என்ன?
கொழுப்புக் கொண்டிருக்கும்
நீண்ட உறக்கத்தின் வழி சக்தியை இழக்காமல் இருக்க
வெப்பம் வெளியேறுவதைக் குறைக்க
17.மண்ணுக்குள் முட்டையிடும் விலங்கு
ஆமை
முதலை
கடலாமை
வெட்டுக்கிளி
18.உயிரினங்களிடையே உள்ள உணவுத் தொடர்பே
உணவு
உணவுச் சங்கிலி
உணவு வலை
19.உணவுச் சங்கிலியில் உற்பத்தியாளர் எது?
தாவரம்
முதல் பயனீட்டாளர்
இரண்டாம் பயனீட்டாளர்
மூன்றாம பயனீட்டாளர்
20.உணவுச் சங்கிலி தாவரத்தில் தொடங்கி எதில் முடிவுறும்?
தாவர உண்ணி
கொல்லுண்ணி
அனைத்துண்ணி
21.சுனைகள் கொண்ட தாவரம் யாது?
மல்லிகை
அல்லி
ரோஜா
கரும்பு
22.ஒரே பகுதியில் தாவரங்கள் வளர்ந்தால் இடவெளி போராட்டம் ஏற்படும்.
23. நீடுநிலவலின் நோக்கம் யாது?
இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்
அதிகமான குட்டிகளை போடுவதற்கு
முட்டைகளை இடுவதற்கு
உணவுக்காக
24.வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?
தாமரை
தேங்காய்
நொய்வ விதை
பப்பாளி
25.தாய்க் கோழி ஏன் இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது?
தன் குஞ்சுகளுக்கு உணவு கொடுக்க
இனப் பெருக்கம் மேற்கொள்ள
தன் இன நீடுநிலவலை உறுதிச் செய்ய
26.திமிலில் நீரையும் கொழுப்பு வடிவில் உணவையும் சேமிப்பதன்வழி உணவின்றி இரு வாரங்கள் வாழும் உயிரினம்
ஒட்டகம்
எருமை
காண்டாமிருகம்
27.பொருண்மையின் தர அளவு __________ ஆகும்.
cm
l
m
kg
28.கீழ்க்காணும் படம் ஒரு விலங்கைக் காட்டுகிறது.
இவ்விலங்கு எவ்வாறான சிறப்புத் தன்மையைக் கொண்டு தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?
விஷம்
கூர்மையான முள்கள்
உறுதியான செதிள்
கொம்பு
29.உடல் பாகங்களைத் துண்டித்துக் கொள்வதன் வழி எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன.
இக்கூற்றுக்கு ஏற்ற தற்காப்பு முறை கொண்ட விலங்குகள் எது?
30.கடும் வெயில் காலங்களில் ஏன் காண்டாமிருகம்,எருமை மற்றும் யானை சேற்றில் புரளுகின்றன?
தங்களின் உடலை வெப்பப்படுத்திக் கொள்ளுவதற்கு
தங்களின் உடலைச் சுத்தப்படுத்திக் கொள்ளுவதற்கு
தங்களின் உடலை நனைத்துக் கொள்ளுவதற்கு
தங்களின் உடலைக் குளுமைப்படுத்திக் கொள்ளுவதற்கு
