wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொருளின் தன்மை ஆண்டு 4

Total questions: 35

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

கீழ்காண்பவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையை கொண்ட பொருள் ?

a)

நெகிழிப்பை

b)

எழுதுகோல்

c)

துணி

d)

மரக்குச்சி

2.

கீழ்காண்பவற்றுள் எது மிதக்கும் தன்மையை கொண்ட பொருள் ?

a)

நீர் உறிஞ்சி

b)

உலோக அளவுகோல்

c)

கோலி

3.

கீழ்காண்பவற்றுள் எது வெப்பம் ஊடுருவும் தன்மையை கொண்ட பொருள் ?

a)

ஆடிக் குவளை

b)

நெகிழிக் கரண்டி

c)

காகிதம்

d)

உலோகக் கரண்டி

4.

கீழ்காண்பவற்றுள் எது மின்சாரம் ஊடுருவும் தன்மையை கொண்ட பொருள் ?

a)

அழிப்பான்

b)

திருகாணி

c)

பனிக்கூழ் குச்சி

d)

கைக்குட்டை

5.

கீழ்காண்பவற்றுள் எது மின்சாரம் ஊடுருவாத் தன்மையை கொண்ட பொருள் ?

a)

ஆணி

b)

காகிதச் செருகி

c)

ஊக்கு

d)

மெல்லிழைத்தாள்

6.

கீழ்காண்பவற்றுள் எது நெகிழ்திறம் ( இழுவைத் தன்மை ) தன்மையை கொண்ட பொருள் ?

a)

கற்கள்

b)

காகிதக் குவளை

c)

நொய்வ வளையம்

7.

கீழ்காண்பவற்றுள் எது நீர் உறிஞ்சாத் தன்மையை கொண்ட பொருள் ?

a)

துவாலை

b)

பஞ்சு

c)

மெல்லிழைத்தாள்

d)

கரண்டி

8.

கீழ்காண்பவற்றுள் எது மூழ்கும் தன்மையை கொண்ட பொருள் ?

a)

நெகிழி அளவுகோல்

b)

கோலி

c)

பந்து

9.

கீழ்காண்பவற்றுள் எது ஒளி ஊடுருவும் தன்மையை கொண்ட பொருள் ?

a)

மின்விளக்கு

b)

புத்தகம்

c)

செங்கல்

d)

தாயம்

10.

கீழ்காண்பவற்றுள் எது ஒளி ஊடுருவாத் தன்மையை கொண்ட பொருள் ?

a)

கிரிஸ்டல் ஆரம்

b)

புத்தகம்

c)

நெகிழி உணவுப் பொட்டலம்

11.

கீழ்காண்பவற்றுள் எது வெப்பம் ஊடுருவாத் தன்மையை கொண்ட பொருள் ?

a)

இரும்பு உருளை

b)

உலோக அளவுகோல்

c)

காகிதக் குவளை

12.

பின்வரும் பொருள்களில் எது நீரை ஈர்க்கும்?

a)
b)
c)
d)
13.

மேற்காணும் படத்தின் தன்மை என்ன?

a)

மிதவை திறம் கொண்டது.

b)

நெகிழ்திறம் கொண்டது.

c)

நீரை ஈர்க்கும் தன்மை கொண்டது.

d)

மூழ்கும் தன்மை கொண்டது.

14.

சிவா தரையில் சிந்திய நீரைத் துடைக்க பயன்படுத்த வேண்டும்?

a)
b)
c)
d)
15.

மீனா , மணி , முகிலன் ஆகிய மூவரும் தாங்கள் தயார் செய்த படகுகளை நீரில் மிதக்க விட்டனர். இவர்களுள் முகிலனின் படகு மட்டும் நீரில் மூழ்கி விட்டது. அப்படியானால் அவன் எப்பொருளைக் கொண்டு படகைத் தயார் செய்திருப்பான்?

a)

காகிதம்

b)

பலகை

c)

இரும்பு

d)

மூங்கில்

16.

விமலா தன் தங்கையைத் தொட்டிலில் படுக்க வைத்து ஆட்டுகிறான் . தொட்டி சுலபமாக நகர்வதற்குக் காரணம் அதில் பயன்படுத்தப்பட்ட சுருள்கம்பி.....

a)

நெகிழ்திறம் கொண்டது

b)

மிதவை திறம் கொண்டது

c)

மூழ்கும் தன்மை கொண்டது

d)

ஒளிரும் தன்மை கொண்டது

17.

மேற்காணும் படத்தின் தன்மை என்ன?

a)

மிதக்கும்

b)

மூழ்கும்

c)

ஒளிரும்

d)

நெகிழ்திறம் கொண்டது

18.

மேற்காணும் படத்தின் தன்மை என்ன?

a)

மிதக்கும்

b)

மூழ்கும்

c)

நெகிழ்திறம் கொண்டது

d)

நீரை ஈர்க்கும்

19.

குடை செய்ய பயன்படுதத்ப்படும் துணி எது?

a)

நெகிழி

b)

சிந்தெடிக்

c)

பருத்தி

d)

பட்டு

20.

பின்வரும் பொருள்களில் எது நீரை ஈர்க்காது?

a)

கைக்குட்டை

b)

மிதியடி

c)

பருத்தி துணி

d)

கண்ணாடி

21.

கனத்த மழை பெய்தது . பாலா குடை எடுத்துவரவில்லை. குடைக்குப் பதிலாக அவன் எப்பொருளைப் பயன்படுத்தலாம்?

a)
b)
c)
d)
22.

(பருத்தியாடை/மழையாடை) நீரை உறிஞ்சும்.

a)

பருத்தியாடை

b)

மழையாடை

23.

காகிதச் செருகி ஒரு மின்சாரம் (ஊடுருவும் / ஊடுவாத) பொருளாகும்.

a)

ஊடுருவும்

b)

ஊடுவாத

24.

மிதவை நீரில் ____________________.

a)

மூழ்கும்

b)

மிதக்கும்

25.

இரும்புக் கரண்டியில்__________________________

a)

வெப்பம் ஊடுருவும்.

b)

வெப்பம் ஊடுருவாது.

26.

மேற்காணும் படத்தின் தன்மை என்ன?

a)

மிதக்கும்

b)

மூழ்கும்

c)

ஒளிரும்

d)

நெகிழ்திறம் கொண்டது

27.

ஏன் மரக்கட்டைகள் நீரில் மிதக்கிறது?

a)

மரக்கட்டைகள் நீரை விட அடர்த்தி குறைந்த பொருள்

b)

மரக்கட்டை நீரை விட அடர்த்தி அதிகமான பொருள்

28.

படத்தில் காணப்படும் தேங்காய் நீரில் மிதக்கிறது. தேங்காயை நீரில் மூழ்க வைக்க எந்தப் பொருளுடன் இணைக்க வேண்டும்?

a)

மரத்துண்டு

b)

இரும்பு துண்டு

c)

கல்

d)

துணி

29.

காதில் நீர் புகுந்துவிட்டது. எந்தப் பொருளைப் பயன்படுத்துவீர்கள்?

a)
b)
30.

மழையில் நனையாமல் இருக்க இந்தப் பொருளைப் பயன்படுத்தலாம்.

a)
b)
31.

a)

ஈரமான தரையைத் துடைக்க

b)

ஈரமான பாதங்களைத் துடைக்க

32.

நீரை ஈர்க்கும் பொருட்களின் நன்மைகளைத் தேர்ந்தெடுக.

a)
b)
c)
d)
e)
33.

நீர்த்துடைப்பான் ______________ பயன்படுகிறது.

a)

தரையில் ஊற்றிய நீரைத் துடைக்க

b)

வியர்வையைத் துடைக்க

c)

ஈரக் கைகளைத் துடைக்க

34.

காய்ந்த துணி __________________ பயன்படுகிறது.

a)

வியர்வையைத் துடைக்க

b)

ஈரமான தரையைத் துடைக்க

c)

கழுவிய தட்டுகளைத் துடைக்க

35.

கைக்குட்டை ____________________ பயன்படுகிறது.

a)

வியர்வையைத் துடைக்க

b)

தரையில் ஊற்றிய நீரைத் துடைக்க

c)

ஈரத் தட்டுகளைத் துடைக்க