wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

sains

Total questions: 40

Worksheet time: 20mins

Name
Class
Date
1.
நிழல் _____________________ அளவில் காட்சியளிக்கும்.
a)
ஒரே
b)
பெரியதாக
c)
வெவ்வேறு
2.
ஒளியின் அமைவிடத்திற்கு ஏற்ப நிழலின் அளவு வேறுபடும்.
a)
ஆம்
b)
இல்லை
3.
உலகத்தின் முதன்மை ஒளி மூலம் என்ன?
a)
சூரியன்
b)
நிலவு
c)
நட்சத்திரங்கள்
4.
மெழுகுவர்த்தியின் ஒளி தடுக்கப்பட்டால் நிழல் உண்டாகுமா?
a)
ஆம்
b)
இல்லை
5.
எல்லா ஒளி மூலங்களும் தடைப்படும் போது__________________ உண்டாக்கும்.
a)
நெருப்பு
b)
ஒளி
c)
நிழலை
6.
ஒளியின் மூலம் ஒன்றைத் தெரிவு செய்க?
a)
புட்டி
b)
விளக்கு
c)
மரம்
7.
அக்காலத்தில் நிழலைக் கொண்டு நேரத்தைக் கணக்கிட்டனர்.
a)
ஆம்
b)
இல்லை
8.
பொருள்களின் வடிவத்திற்கேற்ப நிழல் அமைந்திருக்கும்.
a)
ஆம்
b)
இல்லை
9.
ஒளி ____________ செல்லும்.
a)
வளைந்து
b)
நேர்க்கோட்டில்
c)
பல கோட்டில்
10.
பொருள் ஒளி மூலத்தின் அருகில் இருந்தால், நிழல் _____________ இருக்கும்.
a)
பெரியதாக
b)
சிறியதாக
c)
சமமாக
11.
நிழல் எவ்வாறு உருவாகிறது?
a)
ஒளி ஒரு பொருளின் மீது படும் போது
b)
ஒளி தடைப்படும் போது
c)
ஒளி ஊடுருவும் போது
12.

மீனவர்கள் இரவில் கடலின் நடுவில் கரைக்குச் செல்லும் வழியைத் தொலைத்துவிட்டனர். அவர்களின் பயணத்தின் திசையைக் கண்டுபிடிக்க அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

a)

நிலாவைப் பார்க்க வேண்டும்

b)

காற்றின் திசையை அறிய வேண்டும்

c)

நட்சத்திரங்களைக் காண வேண்டும்

d)

மேகத்தில் உள்ள வின்மீன் குழுமங்களின் அமைப்பை பார்க்க வேண்டும்

13.

கொடுக்கப்பட்ட படத்தில் காணும் விண்மீன் குழுமத்தின் பெயர் என்ன?

a)

வேடன்

b)

படகு

c)

தேள்

d)

தென்சிலுவை

14.

படத்தில் காணப்படும் வடிவத்தை தேர்ந்தெடுக.

a)

தேள்

b)

படகு

c)

முள்

d)

வேடன்

15.

இது விண்மீன் குழுமத்தில் எந்த வடிவத்தைக் குறிக்கின்றது?

a)

படகு

b)

வேடன்

c)

தென் சிலுவை

d)

தேள்

16.

எந்த நிலவின் கலை அமாவாசையாகும்?

a)

1

b)

5

c)

7

d)

3

17.

ஐம்புலன்களைப் பயன்படுத்தி ஆராய்வை மேற்கொள்ளுதல்

a)

உற்றறிதல்

b)

வகைப்படுத்துதல்

c)

தொடர்புக் கொள்ளுதல்

d)

பரிசோதனை செய்தல்

18.

மூச்சை உள்ளிழுக்கும் போது அக்காற்றில் அதிக______________ அடங்கியுள்ளது.

a)

கரிவளி

b)

உயிர்வளி

c)

நைட்ரோஜன்

d)

நீர்

19.

கீழ்க்காண்பவை அனைத்தும் ஐம்புலன்களாகும், ஒன்றைத் தவிர.

a)

கண்

b)

காது

c)

மூக்கு

d)

வயிறு

20.

எது மனிதனின் சுவாச உறுப்பு அல்ல?

a)

இருதயம்

b)

சுவாசக் குழாய்

c)

நுரையீரல்

d)

மூக்கு

21.

காற்றை உள்ளிழுக்கும்போது ________________ மேலெழும்பி விரிவடைகிறது.

a)

மூக்கு

b)

மூச்சுக் குழாய்

c)

நுரையீரல்

d)

நெஞ்சுப்பகுதி

22.

கீழ்க்காண்பனவற்றுள் எது மூச்சை உள்ளே இழுக்கும் சரியான நிரலாகும்?

a)

நுரையீரல் ---- மூச்சுக்குழாய்----மூக்கு

b)

மூச்சுக்குழாய்---நுரையீரல்---மூக்கு

c)

மூக்கு---மூச்சுக்குழாய்---நுரையீரல்

d)

மூக்கு---நுரையீரல்---மூச்சுக்குழாய்

23.

மூச்சை வெளியிடும்போது நெஞ்சு_________.

a)

கீழிறங்கி விரிவடையும்

b)

கீழிறங்கி சுருங்கும்

c)

மேலெழும்பி சுருங்கும்

d)

மேலெழும்பி விரிவடையும்

24.

கீழ்க்காணும் உறுப்பு வெளியேற்றும் கழிவுப் பொருள் யாது?

a)

சிறுநீர்

b)

மலம்

c)

வியர்வை

d)

கரிவளி

25.

நமக்கு மொத்தம் _____ நுரையீரல்கள் உள்ளன.

a)

4

b)

2

c)

1

d)

3

26.

மனிதன் ஏன் தூண்டலுக்குத் துலங்குகிறான்?

a)

சுகமாக வாழ

b)

நோயில்லாமல் வாழ

c)

ஆபத்திலிருந்து தப்பிக்க

d)

உடலில் கழிவுப் பொருள்கள் சேராமல் இருக்க

27.

சமசீர் உணவை உட்கொள்ளாவிட்டால்.....

a)

புற்றுநோய் ஏற்படும்

b)

உடல் பருமன் ஏற்படும்

c)

மூட்டுவலி ஏற்படும்

d)

கண்பார்வை குறையும்

28.

தாவரங்கள் உயிர்வாழ சூரிய ஒளி, நீர்,___________ தேவை.

a)

உணவு

b)

காற்று

c)

வீடு

d)

சாடி

29.

உடல் நலம் பாதிக்காமல் இருக்க மனிதன் ____________ அகற்ற வேண்டும்.

a)

சிறுநீரை

b)

வியர்வையை

c)

கழிவுகளை

d)

உணவை

30.

ஓர் ஆராய்வுக்கு முன் சரியெனக் கருதப்படும் கூற்று?

a)

முன் அனுமானித்தல்

b)

உற்றறிதல்

c)

வகைப்படுத்துதல்

d)

கருதுகோள் உருவாக்குதல்

31.

___________________ நெஞ்சின் அசைவின் எண்ணிக்கையாகும்.

a)

ஓடுதலின் வீதல்

b)

மூச்சு விடுதலின் வீதம்

c)

நாடித்துடிப்பின் வீதம்

d)

நெஞ்சு அசைவின் வீதம்

32.

ராமன் பூனையின் உரோமம் மென்மையாக இருப்பதை உணர்ந்தான்.


மேற்காணும் சூழலில் ராமன் உற்றறிய எந்தப் புலனைப் பயன்படுத்துகிறாள்?

a)

நாக்கு

b)

மூக்கு

c)

காது

d)

தோல்

33.

தாய்க் கோழி ஏன் இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது?

a)

தன் குஞ்சுகளுக்கு உணவு கொடுக்க

b)

இனப் பெருக்கம் மேற்கொள்ள

c)

தன் இன நீடுநிளவலை உறுதிச் செய்ய

34.

ஆய்வில் தற்சார்பு மாறி யாது?

a)

உப்பின் அளவு

b)

நீரின் அளவு

c)

முட்டையின் எண்ணிக்கை

d)

முகவையின் அளவு

35.

ஆய்வில் கட்டுப்படுத்தப்பட்ட மாறி யாது?

a)

உப்பின் அளவு

b)

நீரின் அளவு

c)

முட்டையின் எண்ணிக்கை

d)

முகவையின் அளவு

36.

பின்வருவனவற்றில், எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முறையை

ஒத்திருக்கும் விலங்குகள் எவை?

a)

வரிக்குதிரை - பச்சோந்தி

b)

குரங்கு - அழுங்கு

c)

வண்டு - கணவாய்

d)

பல்லி - கரப்பான்பூச்சி

37.

படத்தில் காணும் விலங்கு எப்படி ஆபத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்கிறது?

a)

மரத்தின்மேல் ஒளிந்து கொள்ளுதல்

b)

தனது எதிரியைத் தாக்குதல்

c)

கூட்டமாக வாழுதல்

d)

கூர்மையான நகத்தைக் கொண்டிருப்பது

38.

பின்வருவனவற்றுள் எது பிழை?

a)

குரங்கு - கூட்டமாக வாழ்தல்

b)

மண்புழு - கொடுக்கு

c)

நத்தை - ஓட்டுக்குள் உடலை ஒளித்துக்
கொள்ளுதல்

d)

கரப்பான் பூச்சி - துர்நாற்றத்தை வெளியிடுதல்

39.

பின்வருவனவற்றுள் நீடுநிளவல் என்பதன் சரியான பொருள் எது?

a)

விலங்கின் இனவிருத்தி

b)

விலங்குகள் குட்டி/குஞ்சுகளைப் பாதுகாக்கின்றன

c)

விலங்குகளும் தாவரங்களும் உயிர்வாழ்வதற்கான தொடர்பு

d)

தாவரங்களும் விலங்குகளும் தமது இனவகையை நிலைநாட்டச் செய்யும் ஆற்றல்

40.

பின்வருவனவற்றுள் எது இரத்தத்தில் இருக்கும் கிருமிகளைக் கண்டறிய பயன்படும் கருவி?

a)
b)
c)
d)