NEW
Font size
Worksheetsதிருக்குறள் புதிர்ப் ப போட்டி (2)
Total questions: 20
Worksheet time: 20mins
பொருளை தேர்ந்தெடுக
தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்.
பொறாமைப்பட்டு மேன்மை அடைந்தவரும் இல்லை; அஃது இல்லாதவருள் மேன்மை அடையாதவரும் இல்லை.
பழியில்லாத நல்ல பண்புகளை உடைய பிள்ளைகளைப் பெறின், (பெற்றோரை) ஏழு பிறவியளவும் (தீவினையின் பயனாகிய) துன்பங்கள
பகைவர், நண்பர், அயலார் என்னும் முத்திறத்தும் நேர்மை தவறாது ஒழுகப் பெறின், நடுவுநிலை எனப்படுவதே நல்ல அறமாம்.
பொருளை தேர்ந்தெடுக
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து.
பழியில்லாத நல்ல பண்புகளை உடைய பிள்ளைகளைப் பெறின், (பெற்றோரை) ஏழு பிறவியளவும் (தீவினையின் பயனாகிய) துன்பங்கள் அணுகா
அறிவுடையோர், ஒழுக்கமின்மையால் தமக்குக் கேடுண்டாவதையறிந்து, ஒழுக்கத்தில் தளரார்.
பொறாமைப்பட்டு மேன்மை அடைந்தவரும் இல்லை; அஃது இல்லாதவருள் மேன்மை அடையாதவரும் இல்லை.
பொருளை தேர்ந்தெடுக
இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின் இன்மையே இன்னா தது.
வறுமையைப் போலத் துன்பம் தருவது யாதெனின், வறுமையைப் போலத் துன்பம் தருவது வறுமைய
: பிறரிடம் சொல்லக் கூடாத செய்திகளை வெளிவிட்டுவிடும் அறிவில்லாதவர், தமக்குத் தாமே பெரிய தீங்கினைத் தேடிக் கொள்வார
ஒருவர் சூதாட்டத்தை மேற்கொள்வாராயின், உடை, செல்வம்,உணவு, புகழ், கல்வி ஆகிய ஐந்தும் அவரைச் சேரமாட்டா.
பொருளை தேர்ந்தெடுக
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயம் கொளின்.
ஒருவர் சூதாட்டத்தை மேற்கொள்வாராயின், உடை, செல்வம்,உணவு, புகழ், கல்வி ஆகிய ஐந்தும் அவரைச் சேரமாட்டா.
பிறரிடம் சொல்லக் கூடாத செய்திகளை வெளிவிட்டுவிடும் அறிவில்லாதவர், தமக்குத் தாமே பெரிய தீங்கினைத் தேடிக் கொள்வார்.
மனத்தால் பொருந்தாதவரின் சொற்களை நம்பி எத்தகைய செயலையும் ஒருவர் மேற்கொள்ளக் கூடாது.
பொருளை தேர்ந்தெடுக
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்.
பிறரிடம் சொல்லக் கூடாத செய்திகளை வெளிவிட்டுவிடும் அறிவில்லாதவர், தமக்குத் தாமே பெரிய தீங்கினைத் தேடிக் கொள்வார். 18.உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்து
: மனத்தால் பொருந்தாதவரின் சொற்களை நம்பி எத்தகைய செயலையும் ஒருவர் மேற்கொள்ளக் கூடாது.
பெருமையைத் தரவல்ல பண்பை உடையவர், அரிய நற்செயல்களைத் தக்க முறையில் செய்து முடிப்பர்.
பொருளை தேர்ந்தெடுக
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்.
: (ஒருவர்) பெருமைக்கும், சிறுமைக்கும் உரைக்கல்லாயிருப்பது அவரவர் செய்யும் வினையே.
: செங்கோலாட்சிமுறை தவறி, கொடுங்கோலாட்சிபுரியும் அரசனின் நாட்டில் வானம் பருவமழையைப் பெய்யாது.
: காலம் நீட்டித்தல் , மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெட்டுப் போகும் ஒருவர் விரும்பி ஏறும் மரக்கலன்களாகும
பொருளை தேர்ந்தெடுக
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் கருமமே கட்டளைக் கல்.
(ஒருவர்) பெருமைக்கும், சிறுமைக்கும் உரைக்கல்லாயிருப்பது அவரவர் செய்யும் வினையே.
இன்ப இடைவிடாது தொடரும், அவா என்று சொல்லப்படும் கடுந்துன்பம் கெடுமாயின்.
(ஒருவர்) பெருமைக்கும், சிறுமைக்கும் உரைக்கல்லாயிருப்பது அவரவர் செய்யும் வினையே.
பொருளை தேர்ந்தெடுக
இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பம் கெடின்.
கற்றவரோடு கூடியுள்ள மற்ற கல்லாதவர், (பகுத்தறிவுள்ள) மக்களோடு கூடியுள்ள (பகுத்தறிவற்ற) விலங்குகள் போல்வர்.
இன்ப இடைவிடாது தொடரும், அவா என்று சொல்லப்படும் கடுந்துன்பம் கெடுமாயின
மகிழுமாறு இனிய சொற்களைக் கூறி நட்பாடல் தமக்கு நன்றென்று அறியாத புரங்கூற்றாளர், பிளவு உண்டாகுமாறு புறங்கூறித் தம் உறவினரையும் தம்மை விட்டுப் பிரியச்செய்வர
பொருளை தேர்ந்தெடுக
அருமறை சோரும் அறிவுஇலான் செய்யும் பெரும்இறை தானே தனக்கு.
பிறரிடம் சொல்லக் கூடாத செய்திகளை வெளிவிட்டுவிடும் அறிவில்லாதவர், தமக்குத் தாமே பெரிய தீங்கினைத் தேடிக் கொள்வார
முகம் நகுதலால் (மட்டும்) நட்பது நட்பன்று; உள்நெஞ்சம் உவத்தலால் நட்பது நட்பு.
மனத்தால் பொருந்தாதவரின் சொற்களை நம்பி எத்தகைய செயலையும் ஒருவர் மேற்கொள்ளக் கூடாது.
பொருளை தேர்ந்தெடுக
முகநக நட்பது நட்பன்று; நெஞ்சத்து அகம்நக நட்பது நட்ப
மனத்தால் பொருந்தாதவரின் சொற்களை நம்பி எத்தகைய செயலையும் ஒருவர் மேற்கொள்ளக் கூடாது.
(பகைவர்மீது படையெடுத்துச்) செல்பவர்க்கும், (பகைவர்க்கு) அஞ்சித் தற்காப்புச் செய்வார்க்கும் அரண்செல்வமாம
: முகம் நகுதலால் (மட்டும்) நட்பது நட்பன்று; உள்நெஞ்சம் உவத்தலால் நட்பது நட்பு.
பொருளை தேர்ந்தெடுக
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.
செங்கோலாட்சிமுறை தவறி, கொடுங்கோலாட்சிபுரியும் அரசனின் நாட்டில் வானம் பருவமழையைப் பெய்யாது.
காலம் நீட்டித்தல் , மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெட்டுப் போகும் ஒருவர் விரும்பி ஏறும் மரக்கலன்களாகும்.
இன்பம் வந்தபோது அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன், துன்பம் வந்தபோது துன்பப்படுவதுமில்லை.
பொருளை தேர்ந்தெடுக
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தான் போற்று பவர்க்கும் பொருள்.
: (கூறவேண்டியதைத்) தெளிவாகவும் , சோர்வின்றியும், அச்சமின்றியும், சொல்வதில் வல்லவரை வெல்லுதல் எவருக்கும் அரியதாம்.
(பகைவர்மீது படையெடுத்துச்) செல்பவர்க்கும், (பகைவர்க்கு) அஞ்சித் தற்காப்புச் செய்வார்க்கும் அரண்செல்வமாம்
இன்பம் வந்தபோது அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன், துன்பம் வந்தபோது துன்பப்படுவதுமில்லை.
பொருளை தேர்ந்தெடுக
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
: இன்பம் வந்தபோது அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன், துன்பம் வந்தபோது துன்பப்படுவதுமில்லை.
: காலம் நீட்டித்தல் , மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெட்டுப் போகும் ஒருவர் விரும்பி ஏறும் மரக்கலன்களாகும
(கூறவேண்டியதைத்) தெளிவாகவும் , சோர்வின்றியும், அச்சமின்றியும், சொல்வதில் வல்லவரை வெல்லுதல் எவருக்கும் அரியதாம
பொருளை தேர்ந்தெடுக
.இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன
காலம் நீட்டித்தல் , மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெட்டுப் போகும் ஒருவர் விரும்பி ஏறும் மரக்கலன்களாகும்.
மனத்தால் பொருந்தாதவரின் சொற்களை நம்பி எத்தகைய செயலையும் ஒருவர் மேற்கொள்ளக் கூடாது.
இன்பம் வந்தபோது அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன், துன்பம் வந்தபோது துன்பப்படுவதுமில்லை.
பொருளை தேர்ந்தெடுக
.மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று.
மனத்தால் பொருந்தாதவரின் சொற்களை நம்பி எத்தகைய செயலையும் ஒருவர் மேற்கொள்ளக் கூடாது.
பொறாமைப்பட்டு மேன்மை அடைந்தவரும் இல்லை; அஃது இல்லாதவருள் மேன்மை அடையாதவரும் இல்லை.
: பழியில்லாத நல்ல பண்புகளை உடைய பிள்ளைகளைப் பெறின், (பெற்றோரை) ஏழு பிறவியளவும் (தீவினையின் பயனாகிய) துன்பங்கள் அணுகா.
பொருளை தேர்ந்தெடுக
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின்.
பொறாமைப்பட்டு மேன்மை அடைந்தவரும் இல்லை; அஃது இல்லாதவருள் மேன்மை அடையாதவரும் இல்லை.
பழியில்லாத நல்ல பண்புகளை உடைய பிள்ளைகளைப் பெறின், (பெற்றோரை) ஏழு பிறவியளவும் (தீவினையின் பயனாகிய) துன்பங்கள் அணுகா.
பகைவர், நண்பர், அயலார் என்னும் முத்திறத்தும் நேர்மை தவறாது ஒழுகப் பெறின், நடுவுநிலை எனப்படுவதே நல்ல அறமாம
பொருளை தேர்ந்தெடுக
அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
பகைவர், நண்பர், அயலார் என்னும் முத்திறத்தும் நேர்மை தவறாது ஒழுகப் பெறின், நடுவுநிலை எனப்படுவதே நல்ல அறமாம
மகிழுமாறு இனிய சொற்களைக் கூறி நட்பாடல் தமக்கு நன்றென்று அறியாத புரங்கூற்றாளர், பிளவு உண்டாகுமாறு புறங்கூறித் தம் உறவினரையும் தம்மை விட்டுப் பிரியச்செய்வர
பொறாமைப்பட்டு மேன்மை அடைந்தவரும் இல்லை; அஃது இல்லாதவருள் மேன்மை அடையாதவரும் இல்லை.
பொருளை தேர்ந்தெடுக
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்.
பொறாமைப்பட்டு மேன்மை அடைந்தவரும் இல்லை; அஃது இல்லாதவருள் மேன்மை அடையாதவரும் இல்லை.
மகிழுமாறு இனிய சொற்களைக் கூறி நட்பாடல் தமக்கு நன்றென்று அறியாத புரங்கூற்றாளர், பிளவு உண்டாகுமாறு புறங்கூறித் தம் உறவினரையும் தம்மை விட்டுப் பிரியச்செய்வர்.
உயிரைக் கொல்லாதவரையும் புலாலை உண்ணாதவரையும் , எல்லா உயிர்களும் கைகூப்பித் தொழும்.
பொருளை தேர்ந்தெடுக
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும
உயிரைக் கொல்லாதவரையும் புலாலை உண்ணாதவரையும் , எல்லா உயிர்களும் கைகூப்பித் தொழும்
பகைவர், நண்பர், அயலார் என்னும் முத்திறத்தும் நேர்மை தவறாது ஒழுகப் பெறின், நடுவுநிலை எனப்படுவதே நல்ல அறமாம்.
மகிழுமாறு இனிய சொற்களைக் கூறி நட்பாடல் தமக்கு நன்றென்று அறியாத புரங்கூற்றாளர், பிளவு உண்டாகுமாறு புறங்கூறித் தம் உறவினரையும் தம்மை விட்டுப் பிரியச்செய்வர
பொருளை தேர்ந்தெடுக
.விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்.
கற்றவரோடு கூடியுள்ள மற்ற கல்லாதவர், (பகுத்தறிவுள்ள) மக்களோடு கூடியுள்ள (பகுத்தறிவற்ற) விலங்குகள் போல்வர
: (ஒருவர்) பெருமைக்கும், சிறுமைக்கும் உரைக்கல்லாயிருப்பது அவரவர் செய்யும் வினைய
உயிரைக் கொல்லாதவரையும் புலாலை உண்ணாதவரையும் , எல்லா உயிர்களும் கைகூப்பித் தொழும்.
