NEW
Font size
WorksheetsFree Model Test 15
Total questions: 50
Worksheet time: 13hrs 30mins
வங்கப் பிரிவினை நடைபெற்ற ஆண்டு
1906
1905
1907
1911
தமிழில் வெளியான முதல் பத்திரிக்கை
தி இந்து
வந்தே மாதரம்
சுதேசமித்திரன்
சக்கரவர்த்தினி
மராட்டா என்னும் பத்திரிகையின் ஆசிரியர்
லாலா லஜபதி ராய்
கோபால கிருஷ்ண கோகலே
பிபின் சந்திர பால்
பால கங்காதர திலகர்
சரியானதை தேர்ந்தெடு
1. வங்கப் பிரிவினையை துக்க தினமாக கடைபிடித்து கங்கை நதியில் நீராடி வந்தே மாதரம் பாடலை பாடி ஊர்வலமாக சென்றனர்.
2. வங்கப் பிரிவினையை துக்க தினமாக கடைபிடித்து கங்கை நதியில் நீராடி ஜன கன மன பாடலை பாடி ஊர்வலமாக சென்றனர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
இரண்டும் தவறு
சுதேசி இயக்கம் துவங்கப்பட்ட ஆண்டு
1907
1905
1885
1920
விக்டோரியா அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு
1857
1858
1905
1911
சரியானதை தேர்ந்தெடு
1. பொதுக்கூட்டங்கள் சட்டம் 1907
2. வெடிமருந்து சட்டம் 1908
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
இரண்டும் தவறு
பல்கலைக்கழக சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1907
1908
1904
1910
ரிஸ்லி அறிக்கையை யாரால் வெளியிடப்பட்டது
கானிங் பிரபு
கர்சன் பிரபு
மின்டோ பிரபு
ஹார்டிங் பிரபு
சிப்பாய் கலகம் நடைபெற்ற ஆண்டு
1757
1857
1806
1817
வங்கப்பிரிவினை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள்
1905 ஜூலை 19
1905 ஜூலை 16
1905 அக்டோபர் 19
1905 அக்டோபர் 16
வங்கப்பிரிவினை அதிகாரப்பூர்வமாக பிரிக்கப்பட்ட நாள்
1905 ஜூலை 19
1905 ஜூலை 16
1905 அக்டோபர் 19
1905 அக்டோபர் 16
இந்திய தேசிய காங்கிரசால் சுதேசி இயக்கம் முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்ட கூட்டம் எங்கு நடைபெற்றது
பம்பாய்
கல்கத்தா
சென்னை
சூரத்
விடிவெள்ளி கழகம் யாரால் நிறுவப்பட்டது
ரவீந்திரநாத் தாகூர்
சுரேந்திரநாத் பானர்ஜி
எம் ஜி ரானடே
சதீஷ் சந்திரவால்
1906 - ல் கல்கத்தா மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்
லாலா லஜபதி ராய்
தாதாபாய் நவரோஜி
ராஷ்பிகாரி கோஷ்
அம்பிகா சரண் மஜூம்தார்
குதிராம் போஸ், பிரஃபுல்லா சாக்கி ஆகியோர் தொடர்புடைய வழக்கு
கான்பூர் சதி வழக்கு
மீரட் சதி வழக்கு
லாகூர் சதி வழக்கு
அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கு
பாரிஸில் ராணுவ பயிற்சி பெற்று என்னுமிடத்தில் குண்டு தயாரிக்கும் தொழில் கூடத்தை நிறுவியவர்
ஜிதிந்தரநாத் பானர்ஜி
பரீந்தர் குமார் கோஷ்
ஹோம் சந்திர கனுங்கோ
குதிராம் போஸ்
மிதவாத தேசியவாதிகள் மட்டுமே கலந்து கொண்ட மேத்தா காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டு
1906
1907
1908
1909
ஆனந்மத் என்னும் நாவல் யாரால் எழுதப்பட்டது
ரவீந்திரநாத் தாகூர்
விவேகானந்தர்
பக்கிம் சந்திர சட்டர்ஜி
தாதாபாய் நவரோஜி
சுதேசி இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆத்மசக்தி என்னும் திட்டத்தை அடிக்கோடிட்டு காட்டியவர்
ரவீந்திரநாத் தாகூர்
சுரேந்திரநாத் பானர்ஜி
தாதாபாய் நவரோஜி
எம்ஜி ரானடே
அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்புடைய இயக்கம்
காதர் இயக்கம்
பாரத மாதா சங்கம்
அனுசீலன் சமிதி
யுகாந்தர்
தீவிர தேசியவாதிகளின் முப்பெரும் தலைவர்களில் தவறானது
பாலகங்காதர திலகர்
பிபின் சந்திர பால்
லாலா லஜபதி ராய்
தாதாபாய் நவரோஜி
சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியின் கப்பல்கள் எந்த இரு நகரங்களுக்கிடையே இயக்கப்பட்டது
சென்னை - தூத்துக்குடி
தூத்துக்குடி - கொல்கத்தா
தூத்துக்குடி - கொழும்பு
தூத்துக்குடி - யாழ்ப்பாணம்
சுதேசி நீராவி கப்பல் கம்பெனியின் பங்குகள் எத்தனை பங்குகளாக பிரிக்கப்பட்டது
25000
30000
35000
40000
சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி நிறுவப்பட்ட ஆண்டு
1905
1906
1907
1908
வாஞ்சிநாதனுக்கு கைத் துப்பாக்கியை பயன்படுத்தும் பயிற்சியை வழங்கியவர்
சுப்பிரமணிய சிவா
வ.வே. சுப்பிரமணியம்
நீலகண்ட பிரம்மச்சாரி
ஜி சுப்பிரமணியம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் சுட்டுக் கொல்லப்பட்ட ஆண்டு
1905
1907
1911
1908
தமிழ்நாட்டில் சுதேசி இயக்க தலைவர்கள் சுதேசி தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்ட தினம்
1907 மார்ச் 9
1908 மார்ச் 12
1908 நவம்பர் 4
1907 மார்ச் 6
தேசிய மிதவாதிகளை யாசிப்பவர்கள் என ஏளனம் செய்தவர்
சுப்ரமணிய பாரதியார்
வ.உ. சிதம்பரனார்
சுப்பிரமணிய சிவா
வ.வே. சுப்ரமணியம்
தூத்துக்குடி கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் நடைபெற்ற ஆண்டு
1905
1906
1907
1908
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. சுதேசமித்திரன் மாத இதழ்
2. சக்கரவர்த்தினி தினசரி இதழ்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
இரண்டும் தவறு
வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது
20
25
35
40
வாஞ்சிநாதன் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்
அனுசீலன் சமிதி
யுகாந்தர்
பாரத மாதா சங்கம்
காதர் இயக்கம்
சரியானதை தேர்ந்தெடு
1. சுதேசி கப்பல் கம்பெனியின் மொத்த முதலீடு ரூபாய் 10 லட்சம்
2. ஒவ்வொரு பங்குகளும் 25 ரூபாய் வீதம் பிரிக்கப்பட்டது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
இரண்டும் தவறு
"சூரத் சென்று வந்த பயணம் சென்னை மாகாண தீவிர தேசியவாதிகள் குறித்து" என்னும் சிறு புத்தகத்தை வெளியிட்டவர்
சுப்ரமணிய பாரதியார்
வ.உ. சிதம்பரனார்
சுப்பிரமணிய சிவா
வ.வே. சுப்ரமணியம்
சுதேசமித்திரன் பத்திரிக்கை தொடங்கப்பட்ட ஆண்டு
1877
1878
1879
1891
சித்திரவதை ஆணையம் என்ற அமைப்பின் முன்னெடுப்பின் காரணமாக நிறுவப்பட்டது
சென்னை மகாஜன சங்கம்
சென்னை ஜன சங்கம்
சென்னை மாகாண சங்கம்
சென்னை சுதேசி சங்கம்
'இந்தியாவின் பர்க்' என அழைக்கப்படுபவர்
WC பானர்ஜி
தாதாபாய் நவரோஜி
சுரேந்திரநாத் பானர்ஜி
பால கங்காதர திலகர்
சென்னை ஜன சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு
1884
1852
1992
1907
வ.உ.சிதம்பரனார் அவர்களின் அரசியல் குரு
பிபின் சந்திர பால்
லாலா லஜபதி ராய்
பாலகங்காதர திலகர்
தாதாபாய் நவரோஜி
சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி
டி முத்துசாமி
எம் துரைசாமி
வி கிருஷ்ணசாமி
பி ஆர் சுந்தரம்
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பொது மக்களவையில் உறுப்பினரான முதல் இந்தியர்
WC பானர்ஜி
தாதாபாய் நவரோஜி
சுரேந்திரநாத் பானர்ஜி
பால கங்காதர திலகர்
இல்பர்ட் மசோதா இயற்றப்பட்ட ஆண்டு
1883
1884
1885
1882
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர்
கஜூலு லட்சுமி நரசு
M.விஜயராகவாச்சாரி
P. ரங்கையா
P. அனந்தாச்சார்லு
1904-ல் பாரதமாதா சங்கத்தை நிறுவியவர்
சுப்பிரமணிய சிவா
வ.வே.சுப்பிரமணியம்
நீலகண்ட பிரம்மச்சாரி
ஜி. சுப்பிரமணியம்
தி இந்து பத்திரிக்கை தொடங்கப்பட்ட ஆண்டு
1877
1878
1891
1899
இல்பர்ட் மசோதாவை நிறைவேற்றிய அரசப் பிரதிநிதி
கர்சன் பிரபு
ரிப்பன் பிரபு
டப்ரின் பிரபு
லிட்டன் பிரபு
சுப்ரமணிய பாரதியார் ஆசிரியராக இருந்த பெண்களுக்காக நடத்தப்பட்ட நாளிதழ்
சுதேசமித்திரன்
சக்கரவர்த்தினி
இந்தியா
வந்தே மாதரம்
சரியானதை தேர்ந்தெடு
1. 1885 மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் சென்னையை சேர்ந்த 22 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்
2. 1887 சென்னையில் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டில் 362 சென்னை மாகாணப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
இரண்டும் தவறு
வங்கப் பிரிவினை போது வைஸ்ராயாக இருந்தவர்
கானிங் பிரபு
கர்சன் பிரபு
பெண்டிங் பிரபு
ஹார்டிங் பிரபு
