wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இந்திய தேசிய இயக்கம் - 1

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

மகாத்மா காந்தி அவர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய ஆண்டு

a)

1915

b)

1906

c)

1914

d)

1919

2.

காந்தி இந்தியாவிற்கு திரும்பியதன் நினைவாக வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படும் நாள்

a)

ஜனவரி 8

b)

ஜனவரி 9

c)

பிப்ரவரி 8

d)

பிப்ரவரி 9

3.

எந்த ஆண்டு முதல் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது?

a)

2001

b)

2002

c)

2003

d)

2004

4.

காந்தி இந்திய தேசிய இயக்கத்திற்கு தலைமை ஏற்ற ஆண்டு

a)

1915

b)

1916

c)

1918

d)

1919

5.

இந்திய விவசாயிகள் இண்டிகோ கலகத்தை நடத்திய ஆண்டு

a)

1859-60

b)

1860-61

c)

1861-62

d)

1862-63

6.

இந்திய கவர்னர் ஜெனரலின் ஆலோசனைக் குழுவில் முதல் சட்ட உறுப்பினராக அங்கம் வகித்தவர்

a)

மெக்காலே

b)

மாண்ட்

c)

தாதாபாய் நௌரோஜி

d)

வில்லியம் டிக்பை

7.

மெக்காலே தனது புகழ்பெற்ற 'இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள்' வெளியிட்ட ஆண்டு

a)

1833

b)

1834

c)

1835

d)

1836

8.

இந்தியக் கவுன்சில் ஆங்கிலக் கல்விச் சட்டத்தை இயற்றிய ஆண்டு

a)

1832

b)

1833

c)

1834

d)

1835

9.

பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்ட ஆண்டு

a)

1857

b)

1856

c)

1853

d)

1833

10.

பொருத்துக:

1) பிரம்ம சமாஜம் - ராஜாராம்மோகன் ராய்

2) பிரார்த்தனை சமாஜம் - ஆத்மராம் பாண்டுரங்

3) ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி

4) அலிகார் இயக்கம் - சையத் அகமதுகான்

a)

4 3 2 1

b)

1 2 3 4

c)

3 4 1 2

d)

3 4 2 1

11.

பிரம்ம சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு

a)

1826

b)

1827

c)

1828

d)

1829

12.

பிரம்ம சமாஜம் இரண்டாகப் பிரிந்த ஆண்டு

a)

1865

b)

1870

c)

1869

d)

1874

13.

பிரார்த்தனை சமாஜத்தை ஆத்மராம் பாண்டுரங் தொடங்கிய ஆண்டு

a)

1867

b)

1874

c)

1869

d)

1850

14.

தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜத்தை தொடங்கிய ஆண்டு

a)

1867

b)

1875

c)

1884

d)

1869

15.

பத்திரிக்கைகளைத் தணிக்கைக்கு உட்படுத்திய பிராந்திய மொழிச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

a)

1870

b)

1874

c)

1878

d)

1882

16.

இந்திய தண்டனைச் சட்டம் 1870ன் அடக்குமுறை ஒழுங்காற்றுச் சட்டப்பிரிவு

a)

123

b)

123A

c)

124

d)

124A

17.

இந்திய நீதிபதிகள் ஆங்கிலேயர்களை விசாரிக்க அதிகாரம் பெற காரணமாக இருந்த இல்பர்ட் மசோதா நிறைவேற்றப்பட்ட போது வைசிராயாக இருந்தவர்

a)

நார்த் புரூக்

b)

மேயோ

c)

லிட்டன்

d)

ரிப்பன்

18.

ராஜா ராம்மோகன்ராய் நடத்திய வங்க மொழிப் பத்திரிகை

a)

சம்வத் கௌமுதி

b)

அமிர்த பஜார் பத்திரிக்கா

c)

மிராத்-உல்-அக்பர்

d)

பிரம்மசமாஜ்

19.

சிறப்பு திருமணங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

a)

1871

b)

1872

c)

1873

d)

1874

20.

சென்னைவாசிகள் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு

a)

1884

b)

1853

c)

1852

d)

1883

21.

சென்னைவாசிகள் சங்கம் தொடங்கப்பட காரணமாக இருந்தவர்

a)

கஜூலா லட்சுமிநரசு

b)

அனந்தா சார்லு

c)

ரங்கையா

d)

பாலாஜிராவ்

22.

இந்தியச் சீர்த்திருத்தக் கழகத்தின் தலைவர்

a)

கஜூலா லட்சுமிநரசு

b)

H.D.செய்மோர்

c)

கேசவ்சந்திர சென்

d)

வீரராகவாச்சாரி

23.

சென்னை மகாஜன சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு

a)

1882

b)

1883

c)

1884

d)

1885

24.

இநதிய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டு

a)

1885 டிசம்பர் 29

b)

1885 டிசம்பர் 31

c)

1885 டிசம்பர் 30

d)

1885 டிசம்பர் 28

25.

இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடுகள் அதிகமாக நடைப்பெற்ற இடம்

a)

கல்கத்தா

b)

பம்பாய்

c)

லாகூர்

d)

சென்னை

26.

இந்திய தேசிய காங்கிரஸின 1893, 1900, 1909, 1929 மாநாடுகள் நடைப்பெற்ற இடம்

a)

கல்கத்தா

b)

லாகூர்

c)

டெல்லி

d)

அலகாபாத்

27.

1907ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு நடைப்பெற்ற இடம்

a)

அகமதாபாத்

b)

கராச்சி

c)

சூரத்

d)

பூனா

28.

இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு நடைபெறாத ஆண்டுகள்

a)

1930, 1933, 1941-1945

b)

1927, 1934, 1941-1945

c)

1929, 1934, 1941-1945

d)

1930, 1935, 1941-1945

29.

1947ஆம் ஆண்டிற்கான இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைப்பெற்ற இடம்

a)

டெல்லி

b)

லாகூர்

c)

கல்கத்தா

d)

பம்பாய்

30.

திலகர் "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என்று முழங்கிய ஆண்டு

a)

1886

b)

1897

c)

1890

d)

1893

31.

இந்தியாவின் குரல், ராஸ்த் கோப்தார் போன்ற பத்திரிகைகளை தொட்கியவர்

a)

சுரேந்திரநாத் பானர்ஜி

b)

பாலகங்காதர திலகர்

c)

ராஜாராம் மோகன்ராய்

d)

தாதாபாய் நௌரோஜி

32.

பெங்காலி என்னும் செய்திப் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியவர்

a)

தாதாபாய் நௌரோஜி

b)

ராஜாராம் மோகன்ராய்

c)

சுரேந்திரநாத் பானர்ஜி

d)

W. C. பானர்ஜி

33.

இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவர்

a)

பாலகங்காதர திலகர்

b)

கோபாலகிருஷ்ண கோகலே

c)

W. C. பானர்ஜி

d)

தாதாபாய் நௌரோஜி

34.

லண்டனில் 'இந்திய சங்கம்', 'கிழக்கிந்தியக் கழகம்' எனும் அமைப்புகளை உருவாக்கியவர் யார்?

a)

கேசவ சந்திர சென்

b)

சுரேந்திரநாத் பானர்ஜி

c)

தாதாபாய் நௌரோஜி

d)

பக்ருதீன் தியாப்ஜி

35.

"வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும்" என்ற நூலை எழுதியவர்

a)

பாலகங்காதர திலகர்

b)

தாதாபாய் நௌரோஜி

c)

கோபாலகிருஷ்ண கோகலே

d)

எம். ஜி. ரானடே

36.

"செல்வச் சுரண்டல்" எனும் கோட்பாட்டை முன் வைத்தவர்

a)

தாதாபாய் நௌரோஜி

b)

எம். ஜி. ரானடே

c)

பாலகங்காதர திலகர்

d)

கோபாலகிருஷ்ண கோகலே

37.

மெட்ராஸ் டைம்ஸ் எனும் இதழின் ஆசிரியர்

a)

வில்லியம் டிக்பை

b)

வில்லியம் ஜோன்ஸ்

c)

சார்லஸ் வில்கின்ஸ்

d)

மாக்ஸ் முல்லர்

38.

பின்வருவனவற்றுள் தவறாக பொருந்தியுள்ளது எது?

a)

ஆங்கிலக் கல்விச் சட்டம் - 1835

b)

அடிமைமுறை ஒழிப்பு - 1859

c)

சென்னைவாசிகள் சங்கம் - 1852

d)

இண்டிகோ கலகம் - 1859-1860

39.

பிரிட்டிஷ் இந்தியாவில் அடிமைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு

a)

1877

b)

1855

c)

1843

d)

1837

40.

இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்

a)

சுரேந்திரநாத் பானர்ஜி

b)

பக்ருதீன் தியாப்ஜி

c)

A. O. ஹியூம்

d)

W.C. பானர்ஜி

41.

பின்வரும் அமைப்புகள் தொடங்கப்ப்ட்ட சரியான கால வரிசையைத் தேர்வு செய்க.

1) கிழக்கிந்தியக் கழகம்

2) சென்னை மகாஜன சங்கம்

3) சென்னை வாசிகள் சங்கம்

4) இந்தியச் சங்கம்

a)

4, 3, 2, 1

b)

3, 4, 1, 2

c)

3, 2, 1, 4

d)

2, 1, 4, 1

42.

தாதாபாய் நௌரோஜி இந்தியாவின் வறுமை குறித்துத் தனது வாழ்நாள் முழுவதுமான ஆய்வைத் தொடங்க காரணமாக இருந்த பஞ்சம்

a)

ஒரிசா பஞ்சம்

b)

மதராஸ் பஞ்சம்

c)

தாது வருசப் பஞ்சம்

d)

வங்காளப் பஞ்சம்

43.

வங்காள இளைஞர் இயக்கத்தை தொடங்கியவர்

a)

டெரோசியா

b)

கேசவ் சந்திர சென்

c)

அலெக்சாண்டர் டப்

d)

லால் பிகாரி டே

44.

சத்திய ஷோடக் சமாஜம் அல்லது வாய்மைத் தேடுவோர் சங்கத்தை உருவாக்கியவர் யார்?

a)

நாராயண குரு

b)

ஜோதிபா பூலே

c)

டெரோசியா

d)

சயத் அகமது கான்

45.

ஹண்டர் கல்விக் கமிட்டியிடம் தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி அளிக்கப்பட வேண்டியன் அவசியத்தை வலியுறுத்தி அறிக்கை சமர்ப்பித்தவர்

a)

எம. ஜி. ரானடே

b)

பக்ருதீன் தியாப்ஜி

c)

ஜோதிபா பூலே

d)

நாராயண குரு

46.

இந்தியாவில் தந்தி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

a)

1857

b)

1856

c)

1853

d)

1852

47.

டல்ஹௌசியின் நாடிழக்கும் கொள்கை மூலம் இணைக்கப்பட்ட முதல் நாடு

a)

சதாரா

b)

ஜான்சி

c)

நாக்பூர்

d)

அயோத்தி

48.

டல்ஹௌசியின் நாடிழக்கும் கொள்கை மூலம் ஆர்க்காடு இணைக்கப்பட்ட ஆண்டு

a)

1854

b)

1855

c)

1856

d)

1857

49.

இந்தியாவில் முதல் தந்தி முறை எந்த நகரங்களுக்கு இடையே அறிமுகப்படுத்தப்பட்டது?

a)

கல்கத்தாவிலிருந்து பம்பாய்க்கு

b)

பம்பாயிலிருந்து டெல்லிக்கு

c)

கல்கத்தாவிலிருந்து ஆக்ராவுக்கு

d)

பம்பாயிலிருந்து ஆக்ராவுக்கு

50.

1856ஆம் ஆண்டு சென்னையிலிருந்து அரக்கோணத்துக்கு போடப்பட்ட இருப்புப்பாதயின் நீளம்

a)

12 மைல்

b)

120 மைல்

c)

67 மைல்

d)

42 மைல்