wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Dhivenaa birthday

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்?

a)

வால்மீகி

b)

வியாசர்

c)

கம்பர்

d)

இளங்கோவடிகள்

2.

மூவேந்தர்கள் என்பவர்கள் யார்?

a)

கபிலர், நகுலர், சகாதேவர்

b)

தர்மர், பீமன், சகாதேவன்

c)

கர்ணன், அர்ச்சுனன், துரியோதனன்

d)

சேரன், சோழன், பாண்டியன்

3.

பின்வருவனவற்றுள் எந்நூல் தமிழின் தொன்மையான இலக்கண நூல்?

a)

திருக்குறள்

b)

சிலப்பதிகாரம்

c)

தொல்காப்பியம்

d)

நன்னூல்

4.

க்,ச்,ட்,த்,ப்,ற் எவ்வகை மெய் எழுத்து?

a)

வல்லினம்

b)

மெல்லினம்

c)

இடையினம்

5.

திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?

a)

1220

b)

1330

c)

1440

d)

1550

6.

ய்,ர்,ல்,வ்,ழ்,ள் என்பது எவ்வகை மெய் எழுத்து?

a)

வல்லினம்

b)

மெல்லினம்

c)

இடையினம்

7.

முத்தமிழ் என்பவை யாவை?

a)

இயல், இசை, நாடகம்

b)

இயல், இசை, வாசிப்பு

c)

கதை, சிறுகதை, நாவல்

d)

சிறுகதை, நாவல், கவிதை

8.

மகாகவி என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

இளங்கோவடிகள்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

d)

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

9.

தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

உ.வே. சாமிநாத ஐய்யர்

b)

சுப்பிரமணிய பாரதியார்

c)

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

d)

சீத்தலைச் சாத்தனார்

10.

ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த மன்னன் யார்?

a)

அதியமான்

b)

செங்குட்டுவன்

c)

வீரபாண்டிய கட்டபொம்மன்

11.
உயிர் எழுத்துகள் மொத்தம் ___________
a)
10
b)
11
c)
12
d)
14
12.
பரி
a)
குதிரை
b)
யானை
c)
பசு
d)
கன்று
13.
மச்சம்
a)
குரங்கு
b)
யானை
c)
குதிரை
d)
மீன்
14.
ஒரே பொருள் தரும் சொற்களைக் கண்டறிக .
பூமி 
a)
பார் 
b)
கடவுள் 
c)
திங்கள் 
d)
மகிழ்ச்சி 
15.

ஒரே சமயத்தில் எட்டு விடயங்களை அவதானிப்பவன்

a)

தசவதானி

b)

பஞ்சவதானி

c)

அட்டவதானி

16.

ஆய்த எழுத்தின் மறுபெயர்

a)

தனி எழுத்து

b)

எஃகு

c)

உயிரெழுத்து

17.

மெய் எழுத்துக்கள் ......... வகைப்படும்

a)

4

b)

18

c)

3

18.

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள்

a)

247

b)

246

c)

216

19.

சரியான வரிசை எது?

(i) கிளி, கீரி, குயில்

(ii) கண்ணன், காகம்

(iii) கூண்டு, கெண்டி, கேளிக்கை

a)

ii, iii, i

b)

I, ii, iii

c)

ii, i, iii

20.
கீழ்க்காணும் வாக்கியத்தில் பயனிலையைக் காட்டும் சொல்லைத் தெரிவு செய்க.
பாண்டியன் மன்னன் நீதி தவறி தீர்ப்பளித்தார்.
a)
A)  பாண்டிய மன்னன்
b)
B)  நீதி
c)
C)  நீதி தவறி
d)
D)  தீர்ப்பளித்தார்
21.
இவற்றில் எது வினா வாக்கியம்?
a)
A)  பூனை எலியைத் துரத்திப் பிடித்தது
b)
A)  திருநாவுக்கரசுவின்   இயற்பெயர் என்ன
c)
C)  காலையில் எழுந்த்தும் பல் துலக்கு
22.

பாரதி பெண்களுக்காக எந்த இதழில் குறள் வெண்பாவை எழுதினார்

a)

இந்தியா

b)

விஜயா

c)

சக்ரவர்த்தினி

23.

தொல்காப்பியச் சொல்லதிகாரதிற்கு உரை எழுதியவர்

a)

இளம்பூரணார்

b)

பேராசிரியர்

c)

சேனாவரையர்

24.

தாமோதரனார் எழுதிய நூல்

a)

சூளாமணி

b)

நட்சத்திர மாலை

c)

குண்டலகேசி

25.
‘அறம் செய விரும்பு’ எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?
a)
உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்.
b)
எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.
c)
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.
d)
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
26.

திருக்குறளை எழுதியவர் யார்?

a)

விவேகானந்தர்

b)

மகாத்மா காந்தி

c)

திருவள்ளுவர்

d)

பாரதியார்

27.

Find the missing letter .....க்..ங்..ச்..__..ட்..ண்

a)

த்

b)

ந்

c)

ஞ்

d)

ப்

28.
இந்தியர்கள் __________ வாங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். உடைகளுக்கு ஏற்ற ஆபரணங்களையே அணிகின்றனர். விழாக்காலங்களில் ஆடைகளுக்கும் நகைகளுக்கும் செலவு செய்வதில் பணத்தை __________.

a)
ஆடையும் ஆபரணமும்,  வாரி இறைக்கின்றனர்
b)
ஆடை அணிகலன்,  வாரி இறைக்கின்றனர்
c)
ஆடை அணிகலன்,  கரைத்துக் குடிக்கின்றனர்
d)
ஆடையும் ஆபரணமும்,  கரைத்துக் குடிக்கின்றனர்
29.

தாமரை

a)

காய்

b)

பூ

c)

செடி

30.

பெரிய விலங்கு

a)

யானை

b)

பூனை

c)

மான்

31.

இலை தழை கொண்டு வேயப்படும் குடிசை

a)

குடிசை

b)

பன்னசாலை

c)

மண்குடிசை

32.

அறிஞர்கள் வாதிடும் களம்

a)

பட்டிமன்றம்

b)

அவை

c)

மேடை

33.

சூரியன் நமக்கு __________ கொடுக்கும்.

a)

ஒளி

b)

ஒலி

34.

நாயின் _________________ வளைந்து இருக்கும்.

a)

வாள்

b)

வால்

35.

'தொன்மை ' என்னும் சொல்லின் பொருள்................

a)

புதுமை

b)

பழமை

c)

பெருமை

d)

சீர்மை

36.

' இடப்புறம் ' என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்..............

a)

இடன் + புறம்

b)

இடது + புறம்

c)

இட + புறம்

d)

இடப் + புறம்

37.

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ..........

a)

அ) அகவற்பா

b)

ஆ) வெண்பா

c)

இ) வஞ்சிப்பா

d)

ஈ) கலிப்பா

38.

வாய்மையே மழை நீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி

a)

அ) உவமை

b)

ஆ) தற்குறிப்பேற்றம்

c)

இ) உருவகம்

d)

ஈ) தீவகம்

39.

எப்படிப் பட்ட உணவை உண்ண வேண்டும்?

a)

எளிதில் செரிமானம் ஆக கூடிய உணவு

b)

பீட்சா

c)

பர்கர்

d)

அயல்நாட்டு உணவு

40.

தொல்காப்பியச் சொல்லதிகாரதிற்கு உரை எழுதியவர்

a)

இளம்பூரணார்

b)

பேராசிரியர்

c)

சேனாவரையர்

41.

செந்தமிழ் செம்மல் என்று போற்றப்படுபவர்

a)

சி வை தாமோதரனார்

b)

ஜி யு போப்

c)

வீரமாமுனிவர்

42.

நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.


மேற்காணும் பொருளை உள்ளடக்கிய திருக்குறள் எது?

a)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

b)

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்கு தக

c)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

43.

'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்' என்பது ?

a)

சினைப்பெயர்

b)

பழமொழி

c)

ஆத்திச் சூடி

d)

திருக்குறள்

44.

அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

அமு + தென்று

b)

அமுது + என்று

c)

அமுது + தென்று

45.
a)

கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.

b)

இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்!

c)

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

46.

யானைக்கொரு காலம் வந்தால் எதுக்கு ஒரு காலம் வரும் ?

a)

கழுதை

b)

நாய்

c)

பூனை

47.

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழியின் பொருளைத் தெரிவுச் செய்க.

a)

தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க நேரத்தில் நமக்கு உதவும்

b)

உடல் நலத்தோடு வாழ்வதே வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும்

48.

பழமொழியை நிறைவு செய்க.


அகல உழுவதினும் ஆழ (a)   மேல்.

49.

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

a)

18

b)

12

c)

216

d)

247

50.

சுவைகள் எத்தனை?

a)

6

b)

5

c)

4