Font size
Worksheetspmoral 6
Total questions: 15
Worksheet time: 8mins
நாட்டிற்காகப் போராடிய தலைவர்களில் இவரும் ஒருவர்.
மாட் கிளாவ்
சுடிர்மான்
டத்தோ தேவகி கிருஷ்ணன்
முகமட் யூசோப்
துன் சம்பந்தன் அவர்கள் நாட்டின் ______________________ பெரும் பங்காற்றினார்.
பிள்ளைகள் வளர்ப்பில்
சுதந்திரப் போராட்டத்தில்
தோட்டங்களைச் சுத்தப்படுத்துவதில்
பொருளாதார வளர்ச்சியில்
கீழ்க்காண்பவர்களுள் விளையாட்டுத் துறையின் வழி நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர் பட்டியலில் அடங்காதவர்.
டத்தோ சோ சின் ஆன்
ரெந்தாப்
டான்ஶ்ரீ டத்தோ பஞ்ச் குணாளன்
டான்ஶ்ரீ டத்தோ டாக்டர் மணி ஜெகதீசன்
இவர் தம் வாழ்நாளைக் கலைத்துறைக்கே அர்ப்பணித்தவர்.
டத்தோ அன்வார் முசா
திரு. எஸ். குலசிங்கம்
துங்கு அப்துல் ரஹ்மான்
டான்ஶ்ரீ பி.ரம்லி
நாட்டின் பிரபலமானவர்களின் பங்களிப்பை மதிக்கும் போது ஏற்படும் உணர்வு அல்ல.
சஞ்சலம்
அன்பு
மகிழ்ச்சி
பெருமிதம்
நடுவுநிலைமை என்றால் என்ன ?
எப்பக்கமும் சாராமல் இருப்பது
ஒரு பக்கம் மட்டுமே சார்ந்திருப்பது
நீதிபதி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும் போது..
இருபக்கமும் உள்ள கருத்துக்களைக் கேட்டறிவார்.
ஒரு பக்கம் மட்டுமே விசாரிப்பார்
ஆசிரியர் திரு அறிவழகன் தவறு செய்த இரு மாணவர்களை முறையாக விசாரிக்காமல் கண்டித்தார்..இது சரியா ?
சரி
தவறு
என் அண்டை அயலாருக்கு வசிப்பிட அறிவிப்புகள் அறிவிக்கும்போது நடுநிலையாக நடந்து கொள்வேன்.
ஆம்
இல்லை
எவரெஸ்ட் மலை ஏறிய முதல் மலேசியர்கள் யார்?
டத்தோ எம்.மகேந்திரன்
டத்தோ என். மோகனதாஸ்
நிரோஷா ஆறுமுகம்
முகமது முக்காரபின்
எவரெஸ்ட் சிகரம் எங்கு அமைதுள்ளது?
இந்தியா
நேப்பாளம்
பாக்கிஸ்தான்
வங்காளம்
முஸ்லிம் நண்பர்கள் நோன்பு நோர்கிறார்கள். அப்படியானால் இதில் எச்செயலைத் தவிர்க்க வேண்டும்.
நண்பர் முன் நீர் மற்றும் உணவு உண்பதை தவிர்ப்பது.
நண்பர் முன் நீர் மற்றும் உணவு உண்பது.
விட்டுக்கொடுப்பதால் .................... சூழ்நிலையில் வாழலாம்.
துக்கமான
ஏழ்மையான
மகிழ்ச்சியான
வெறுப்பான
மக்களிடையே ஒற்றுமை எப்படி மேம்படையும்?
அண்டை வீட்டாருடன் சண்டையிட்டுக் கொண்டால்
விட்டுக்கொடுத்து மற்றும் அனுசரித்து நடந்து கொண்டால்
அடிக்கடி பிரச்சனையை உருவாக்கினால்
ஒரே மேசையில் சாப்பிட்டால்
அனைவரும் குருதுவாராவில் கூடி பிரார்த்தனை செய்வர்.
இஸ்லாமியர்
சீக்கியர்
சீனர்
