Font size
Worksheetsmark 11-16
Total questions: 30
Worksheet time: 1hrs 12mins
1. இயேசுவும் சிஷ்யர்களும் ஒலிவ மலைக்கு ஒலிவ மலைக்கு அருகே எந்த ஊரில் வந்தார்கள்?
a. பெத்பகே பெத்தானியா
b. கப்பர்நவூம்
c. எருசலேம்
d. பெத்தானியா
2. சீஷர்கள் கட்டியிருக்க காண்கிற கழுதைக்குட்டி எப்படிப்பட்டது?
a. எல்லோரும் ஏறக்கூடிய ,
b. ஒரு மனுஷனும் ஒருக்காலும் ஏறியிராதது ,
c. அமைதியானது,
d. துள்ளி ஓடக்கூடியது
3. முன் நடப்போரும் பின் நடப்போரும் என்ன சொல்லி ஆர்பரித்தார்கள்?(multiple answers)
a. ஓசன்னா,
b. மகிமையானவர்,
c. உன்னதத்தில் ஓசன்னா,
d. ஸ்தோத்தரிக்கப்பட்டவர்,
4. Puzzles:
ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;
i. உன்னதத்திலே ஓசன்னா
ii. நம்முடைய பிதாவாகிய
iii. கர்த்தரின் நாமத்தினாலே வருகிற
iv. தாவீதின் ராஜ்யம்
v. ஆசீர்வதிக்கப்படுவதாக; என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
a. i,ii,iii,iv,v
b. ii,i,iv,iii,v
c. iii,ii,iv,i,v
d. iv,iii,ii,v,i
5. நீங்கள் ஜெபம் பண்ணும் போது எப்படி பண்ணவேண்டும் என்று மாற்கு சுவிசேஷத்தில் கூறப்பட்டுள்ளது ?(multiple answers)
a. மன்னிக்க வேண்டும்,
,
b. விசுவாசிக்க வேண்டும்,
c. அன்பு கூறவேண்டும்
d. கீழ்ப்படியவேண்டும்
6. கர்த்தரின் நாமத்திலே வருகிறவர் ஸ்தோத்தரிக்க பட்டவர் என்று பழைய ஏற்பாட்டில் எந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது?
a. எஸ்தர்
b. சங்கீதம்
c. நீதிமொழிகள்
d. யோசுவா
7. இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டவர் யார்?
a. ஏரோது
b. அன்னா
c. பிலாத்து
d. பிரதான ஆசாரியர்
8. “அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.” என்று பழைய ஏற்பாட்டில் எந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது?
a. எஸ்தர்
b. சங்கீதம்
c. நீதிமொழிகள்
d. யோசுவா
9. “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்று எந்த ஆகமத்தில் எழுதப்பட்டது?
a. ஆதியாகமம்,
b. யாத்திராகமம்,
c. லேவியராகமம்,
d. உபாகமம்,
10. தோட்டக்காரர் அனுப்பப்பட்ட இரண்டாம் ஊழியாக்காரனுக்கு செய்தது என்ன?
a. கல்லெறிந்தார்கள்,
b. கொலைசெய்தார்கள்,
c. வெறுமையாய்
d. அனுப்பினார்கள்
11. இயேசுவை பேச்சில் அகப்படுத்தும் அவரிடத்தில் அனுப்பப்பட்டவர்கள் யார்?
a. வேதபாரகர்,
b. பிரதான ஆசாரியர்,
c. பரிசேயர்,
d. வரிவசூலிப்பவர்
12. மரித்தோர் எழுந்திருக்கும்போது இவைகள் இருப்பதில்லை?
a. தப்பான எண்ணம்,
b. மேட்டிமை பொறாமை,
c. கொள்வனையும் கொடுப்பனையும்,
d. பசியும் பட்டினியும்
13. அநேகர் இயேசுவின் நாமத்தை கொண்டு என்ன சொல்லி அநேகரை வஞ்சிப்பார்கள்?
a. நானே கிறிஸ்து,
b. நானே ராஜா,
c. நானே தேசாதிபதி,
d. நானே மேசியா
14. நீங்கள் சகல ஜாதிகளுக்கு பிரசங்கிக்கும் போது எப்படி பிரசங்கிக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்?(multiple answers)
a. மிகவும் கவனமாக,
b. கவலைப்படாமல்,
c. முந்தி பிரசங்கிக்க,
d. சிந்தியாமல்
15. இரட்சிக்கப்படுபவன் யார் என்று இயேசு கூறினார்?
a. விசுவாசிக்கிறவன்,
b. நிலைநிற்பவன்,
c. மன்னிக்கிறவன்,
d. கீழ்ப்படிந்தவன்
16. யார், எப்பொழுது வருவார் என்று நாம் அறியாமலிருக்கிறோம்?
a. இயேசு கிறிஸ்து,
b. வீட்டெஜமான்,
c. ஊழியக்காரன்,
d. ஆசாரியன்
17. "அந்த நாளையும் அந்த நாழிகையையும்" அறிந்தவர் யார்?
a. பிதா,
b. குமாரன்,
c. தூதர்கள்,
d. பிதாவும் குமாரனும்
18. "தளிர்விடும் அத்தி மர உவமை " எந்த சுவிசேஷ புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது?
a. மத்தேயு,
b. மாற்கு,
c. லூக்கா,
d. மேற்கண்ட மூன்றிலும்
19. இயேசு பெத்தானியாவில் யார் வீட்டில் போஜனம்பந்தியிருந்தார்?
a. சீமோன்,
b. அந்திரேயா,
c. மார்த்தா,
d. லாசரு
20. தைலத்தை எவ்வளவு பணத்துக்கு விற்கலாம் என்று சிலர் முறுமுறுத்தார்கள்?
a. இருநூறு வெள்ளிக்காசு,
b. இருநூறு பணம்,
c. முன்னூறு வெள்ளிக்காசு,
d. முன்னூறு பணம்,
21. "மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும்" என்று பழைய ஏற்பாட்டில் எந்த புத்தகத்தில் எழுதப்பட்டது ?
a. சங்கீதம்,
b. ஏசாயா,
c. சகரியா,
d. தானியேல்
22. இயேசுவுடனே கூட இதில் கையிடுகிறவன் தன்னைக் காட்டிக்கொடுப்பான் என்று இயேசு கூறினார்?
a. தாலத்தில்,
,
b. பந்தியில்,
c. போஜனத்தில்
23. பேதுரு யாக்கோபு மற்றும் யோவானை கூட்டிக்கொண்டு சென்று இயேசு என்ன செய்யத் தொடங்கினார்?(multiple answers)
a. ஜெபம் பண்ண,
b. திகிலடைய,
c. பயப்பட,
d. வியாகுலப்பட
24. Match the following incidents:
A. யூதாஸ்காரியோத்து - i. நளதம்
B. பஸ்கா புசிக்க இடம் - ii. துக்கம்
C. சீமோன் - iii. தண்ணீர் குடம்
D. சீஷர்கள் - iv. தகுந்த சமயம்
a. A-ii, B-iv,C-i, D-iii
b. A-iii, B-i,C-iv, D-ii
c. A-iv, B-iii,C-i, D-ii
d. A-i, B-ii,C-iii, D-iv
25. நீயும் நசரேயனாகிய இயேசுவோடே இருந்தாய் என்று பேதுருவிடம் கூறியவள் யார்?
a. பிரதான ஆசாரியாரின் வேலைக்காரி,
b. பிலாத்துவின் மனைவி,
c. ஏரோதுவின் வேலைக்காரி,
d. கானானிய ஸ்திரீ
26. “எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி” இதின் அர்த்தத்தின் வாசகம் யாரால் கூறப்பட்டது?
a. யோசுவா,
b.யோபு,
c. தாவீது,
d. எரேமியா
27. வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டுமென்று சத்தமிட்டுக் கேட்டுக்கொண்டவர்கள் யாவர்?
a. பிரதான ஆசாரியர்கள்,
b. ஜனங்கள்,
c. படைத்தலைவர்கள்,
d. போர்சேவகர்கள்
28. அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் எந்த ஊரைச் சேர்ந்தவன்?
a. மக்கதோனியா,
b. பெத்தானியா,
c. அரிமத்தியா,
d. சிரேனே
29. பிலாத்துவினிடத்தில் துணிந்து போய் கேட்ட யோசேப்பு எப்படிப்பட்டவன்?
a. ஜெபிப்பவன்,
b. கணம் பொருந்தியவன்,
c. விசுவாசிப்பவன்
30. மகதலேனா மரியாளுக்கு எத்தனை பிசாசுகளை இயேசு கிறிஸ்து துரத்தி விட்டார்?
(a)
