NEW
Font size
Worksheets11 - இயல் 1 - ஒரு மதிப்பெண் வினாக்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
1. உயிா்த்தெழும் காலத்துக்காக என்ற கவிதை நுால் இயற்றப்பட்ட ஆண்டு ------------
2005
2001
2015
2011
2. ஓா் இனத்தின் மையப் புள்ளியாக விளங்குவது ----------
பண்பாடு
வரலாறு
மொழி
நாகாிகம்
3. நிறைமணி தந்தவள் என்று குறிப்பிடப்படுபவள் -------------
பாரதத்தாய்
மணிமேகலை
கண்ணகி
தமிழன்னை
4. புங்குடுத்தீவு அமைந்துள்ள இடம் ----------
இலட்சத்தீவு
யாழ்ப்பாணம்
திாிகோண மலை
மாலத்தீவு
5. 2011ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற இந்திரனின் நுால் -------------------
வெளிச்சம்
சாம்பல் வாா்த்தைகள்
பறவைகள் ஒரு வேளை துாங்கப் போயிருக்கலாம்
நுண்கலை
6. கலைகளின் உச்சம் ----------- என்பா்
புதினம்
கதை
கவிதை
பாடல்
ஆற்றுாா் ரவிவா்மா எம்மொழிக் கவிஞா் --------------
கன்னடம்
லத்தீன்
தமிழ்
மலையாளம்
மனோரமா பிஸ்வாஸ் எம்மொழிக் கவிஞா் -----------
மலையாளம்
கன்னடம்
ஒாிய
வங்க
பறவைகள் ஒரு வேளை துாங்கப் போயிருக்கலாம் என்பது ------------ நுால்
முதல் நுால்
வழி நுால்
மொழிபெயா்ப்பு நுால்
சாா்பு நுால்
கவிதையினை இயன்றவரை பேசுவது போல் எழுதுவது தான் உத்தமம் என்று கூறியவா் -----------
கவிமணி
சிவத்தம்பி
பாரதியாா்
பாரதிதாசன்
