NEW
Font size
Worksheetspazhamozhi year 1
Total questions: 17
Worksheet time: 9mins
நாம் சிறு வயதில் கற்கும் கல்வியே அழியாமல் மனதில் பதியும்.
இக்கூற்றுக்குக் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
விளையும் பயிர் முளையில் தெரியும்
அறியுடையாரை அரசனும் விரும்பும்
இளமை கல்வி சிலை மேல் எழுத்து
பேச்சுப் போட்டியில் வெற்றிப் பெற முயற்சியோடு பயிற்சி செய்த முருகன் வெற்றி பெற்றான்.
சிறு துளி பெரு வெள்ளம்
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
இளங்கன்று பயம் அறியாது
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
இளங்கன்று பயம் அறியாது
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
சிறு துளி பெரு வெள்ளம்
உயிர் எழுத்து
இ
க
மு
ச
குறில்
உ
ஊ
ஐ
ஓ
நெடில்
அ
ஒ
ஔ
எ
மெய்யெழுத்து
க
ஞ்
லொ
ல
ஆய்த எழுத்து
ஒ
ஔ
ஃ
ஐ
ஈ ______ டி
ச்
ட்
ங்
த்
சி _______கம்
ஞ்
ன்
ங்
ட்
ம ____ சம்
க்
ச்
ன்
ண்
ஆத்திசூடியை எழுதியவர் யார்?
பாரதியார்
ஔவையார்
திருவள்ளுவர்
வ் + ஓ =
வே
வொ
வோ
பிரித்தெழுதுக மை
ம் +அ
ம் + ஓ
ம்+ ஐ
உயிர் எழுத்துகளில் இது அடங்காது
ஆ
இ
ஒ
க
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் , என்பது ஔவையார் எழுதிய _____________________ ஆகும்
ஆத்திசூடி
புதிய ஆத்திசூடி
கொன்றை வேந்தன்
நாலடியார்
