NEW
Font size
WorksheetsVILANGGU YEAR 5
Total questions: 23
Worksheet time: 12mins
தாவரம் உயிர் வாழ எது தேவை?
நீர்
உணவு
சோளச் செடி எந்த வகை இலை கொண்டது?
கிளைப்பின்னல் நரம்பு
நேர்க்கோடு நரம்பு
சூரிய ஒளிக்குத் துலங்கும் தாவரத்தின் பாகங்கள் என்ன?
இலை, தளிர், தண்டு
இலை, தண்டு, பூ
தாவரத்தின் இப்பகுதி எந்தத் தூண்டலுக்குத் துலங்குகின்றது? *
நீர், புவி ஈர்ப்பு சக்தி
சூரிய ஒளி
மன்மத ஈப்பொறி, தொட்டாச்சிணுங்கி போன்ற தாவரங்கள் ----- தூண்டலுக்குத் துலங்குகின்றன.
புவி ஈர்ப்பு சக்தி
தொடும்
இத்தாவரத்தைப் பற்றிய உற்றறிதல் என்ன?
செடியின் வேர் நீரை நோக்கி வளர்கிறது
செடியின் தளிர் சூரிய ஒளியை நோக்கி வளர்கிறது
இந்தத் தாவரத்தை உற்றறிக. இந்த ஆராய்வின் முடிவு என்ன?
தாவரத்தின் வேர் நீரின் தூண்டலுக்குத் துலங்குகின்றது
தாவரத்தின் தளிர் சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகின்றது.
தொட்டாச்சிணுங்கியின் இலைகளைத் தொட்டவுடன் நீ உற்றறிந்தது என்ன?
இலைகள் சுருங்குகின்றன
இலைகள் விரிவடைகின்றன
வறண்ட பகுதிகளில் வளரும் தாவரங்களின் வேர்கள் ஏன் நீளமாக வளர்கின்றன?
சூரிய ஒளியை நோக்கி வளர்கின்றன.
வறண்ட பூமிக்கு அடியில் நீரைத் தேடி நீண்டு வளர்கின்றன
தாவரங்கள் தூண்டலுக்குத் துலங்குகின்றன என்றால் என்ன?
தாவரங்கள் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கும் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றன.
தாவரங்கள் நீர், சூரிய ஒளி, புவி ஈர்ப்பு சக்தி, தொடும் தூண்டலுக்குத் துலங்குகின்றன
தாவரத்தின் எந்தப் பாகம் நீர் மற்றும் தொடுதல் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது?
தண்டு
வேர்
தாவரம் எந்த அடிப்படைத் தேவையைப் பெற தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது?
சூரிய ஒளி
காற்று
கீழ்க்காணும் எந்தத் தாவரம் தொடுதல் தூண்டலுக்கு ஏற்பத் துலங்குகின்றது
கொடுக்கப்பட்டுள்ளப் படத்தில் உள்ள செடியானது எவ்வகையான தூண்டலுக்குத் துலங்குகின்றது?
ஒளித்தூண்டல்
தொடும் தூண்டல்
தாவரத்தின் எப்பகுதி சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகிறது?
தண்டு
வேர்
தளிர்
இலை
தாவரங்கள் ______________ துலங்குகின்றன.
நீர்
தொடும்
தூண்டலுக்குத்
சூரிய ஒளி
தாவரத்தின் எப்பகுதி நீர் மற்றும் புவி ஈர்ப்பு சக்தியின் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது?
வேர்
தண்டு
இலை
தளிர்
இவற்றுள் எவை தொடும் தூண்டலுக்குத் துலங்குகின்றன?
செம்பருத்தி,ரோஜா
மன்மத ஈப்பொறி, தொட்டாற்சிணுங்கி
அல்லி,மல்லிகை
தாமரை,தொட்டாற்சிணுங்கி
இத்தாவரம் வறண்ட பகுதிகளில் வளரும் தாவரமாகும்.இத்தாவரத்தின் வேர் ___________ தூண்டலுக்குத் துலங்குகின்றது?
தொடும்
சுரிய ஒளி
காற்று
நீர் மற்றும் புவி ஈர்ப்பு சக்தி
இப்பரிசோதனையின் நோக்கம் என்ன ?
தாவரங்களுக்குச் சூரிய ஒளி தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு நீர் தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு காற்று தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு உரம் தேவை என்பதை ஆராய
இந்த பரிசோதனையின் கருதுகோளைக் குறிப்பிடு
தாவரங்கள் செழித்து வளர நீர் தேவை
தாவரங்கள் செழித்து வளர சூரிய ஒளி தேவை
தாவரங்கள் செழித்து வளர காற்று தேவை
தாவரங்கள் செழித்து வளர உரம் தேவை
கீழ்க்காண்பவனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல ?
வகைப்படுத்துதல்
தொடர்புப் படுத்துதல்
மதிப்பீடு செய்தல்
பரிசோதனை செய்தல்
இப்படத்திலிருந்து அறிந்து கொண்டது என்ன ?
தாவரம் வளர காற்று தேவை
தாவரம் வளர நீர் தேவை
தாவரம் வளர சூரிய ஒளி தேவை
மேற்கூறிய அனைத்தும் தேவை
