wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நாச்சியார் திருமொழி

Total questions: 29

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் __________________ தொகுப்பு.

a)

திருமுறை

b)

ஆழ்வார்களின்

c)

ஆண்டாள்

2.

கனா கண்டது யார்?

a)

ஆண்டாள்

b)

கண்ணன்

c)

பன்னிருவர்

3.

தாமம் என்பதன் பொருள் ______________________.

a)

மாலை

b)

விளக்கு

c)

மத்தளம்

4.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி யார்?

a)

பாண்டியன்

b)

கண்ணன்

c)

ஆண்டாள்

5.

கண்ணன் அழித்த அரக்கனாக ஆண்டாள் கூறியது யார்?

a)

மது சூதன்

b)

பெரியாழ்வார்

c)

பெரியாழ்வார்

6.

கதிரவன் போன்ற ஒளி விளக்கை ஏந்தியவர்கள் _______________.

a)

பன்னிருவர்

b)

ஆழ்வார்கள்

c)

ஆடும் இளம் பெண்கள்

7.

சதிர் என்பதன் பொருள் ____________.

a)

விளக்கு

b)

நடனம்

c)

மாலை

8.

பாதுகை என்பதன் பொருள் _______________

a)

ஆடை

b)

அணிகலன்

c)

காலணி

9.

மதுசூதன் என்பதன் பொருள் ________________.

a)

கண்ணன்

b)

பாண்டியன்

c)

பெரியாழ்வார்

10.

திருமலை வழிபட்டவர்கள்

a)

நாயன்மார்கள்

b)

ஆழ்வார்கள்

c)

சித்தர்கள்

d)

ஞானிகள்

11.

பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் யார்

a)

ராதை

b)

சீதை

c)

ஆண்டாள்

d)

தேவி

12.

நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

a)

150

b)

143

c)

145

d)

160

13.

ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு

a)

தேவாரம்

b)

12 திருமுறைகள்

c)

நாலாயிர திவ்ய பிரபந்தம்

d)

திருத்தொண்டத்தொகை

14.

ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்

a)

10

b)

12

c)

15

d)

8

15.

ஆண்டாள் யார் மீது காதல் கொண்டு பாடல் இயற்றினார்

a)

சிவபெருமான்

b)

திருமால்

c)

நாராயணன்

d)

பிரம்மா

16.

வட மதுரையை ஆளும் மன்னன்

a)

கோவலன்

b)

கண்ணன்

c)

திண்ணன்

d)

ராமன்

17.

ஆண்டாள் பாடிய மற்றொரு நூல்

a)

திருவெம்பாவை

b)

திருப்பாவை

c)

திருக்கோவை

18.

பன்னிருஆழ்வார்களில் பெண் ஆழவார் எத்தனை?

a)

1

b)

2

c)

3

d)

4

19.

பன்னிருஆழ்வார்களில் பெண் ஆழவார் யார்?

a)

ஆண்டாள்

b)

ஔவையார்

c)

மீனாட்சி

d)

முத்து லட்சுமி

20.

ஆண்டாளின் இயற்பெயர் என்ன?

a)

மாலதி

b)

கமலா

c)

கோதை

d)

சீதா

21.

ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள்

a)

பூதத்தாழ்வார்

b)

பொய்கையாழ்வார்

c)

நம்மாழ்வார்

d)

பெரியாழ்வார்

22.

வாரணம் என்பது எதைக்குறிக்கிறது?

a)

மான்

b)

மீன்

c)

குதிரை

d)

யானை

23.

கமுகு என்பது எதைக்குறிக்கிறது?

a)

தேக்கு

b)

பலா

c)

வேப்பிலை

d)

பாக்கு

24.

சிட்டர்கள் என்பது யாரைக் குறிக்கிறது?

a)

சீடர்கள்

b)

மக்கள்

c)

கவிஞர்கள்

d)

தேவர்கள்

25.

சாந்தம் என்பது எதைக்குறிக்கிறது?

a)

கற்பூரம்

b)

ஊதுபத்தி

c)

அகில்

d)

சந்தனம்

26.

ஆண்டாளின் இயற்பெயர்

a)

புனிதவதி

b)

கோதை

c)

ஆண்டாள்

27.

ஆண்டாளின் தந்தை

a)

நம்மாழ்வார்

b)

சேக்கிழார்

c)

பெரியாழ்வார்

28.

’வாரணம்’ பொருள் தருக

a)

முதலை

b)

ஆமை

c)

யானை

29.

வாதவூரர் என்றழைக்கப்படுபவர்

a)

மாணிக்கவாசகர்

b)

சுந்தரர்

c)

திருநாவுக்கரசர்